முல்லை ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்…………………….
வடக்கு கிழக்கில், மகாவலி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று மாலை 3 மணியளவில் பௌத்தா லோக மாவத்தையில் அமைந்துள்ள விபஷண சாவனா மத்திய நிலையத்திலிருந்து அமைதிவளிப் பேரணியாக ஆரம்பித்த பௌத்த பிக்குகளின் பேரணி 4 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை அடைந்தது. அதன்பின்னர் கோமல்பேர சோபித தேரர் தலைமையிலான குழு…
ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து பாரிய கண்டனப் பேரணியொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளனர். ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுட்டிக்கப்பட்டுவரும்…
கல்விச் சான்றிதழ்கள் இல்லாததால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் முன்னாள் போராளிகளுக்கு விசேட வர்த்தமானி ஊடாக வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி…
பெரும்பான்மை தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை முழுமையாக குடிப்பரம்பலை மாற்றும் நோக்கில் செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் . முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற…