நிலையவள்

முல்லை ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - August 28, 2018
முல்லை ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்……………………….
மேலும்

முல்லை ஆர்ப்பாட்டத்தில்  கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா  (காணொளி)

Posted by - August 28, 2018
முல்லை ஆர்ப்பாட்டத்தில்  கருத்து வெளியிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா………………….
மேலும்

முல்லை ஆர்ப்பாட்டத்தில்  கருத்து வெளியிட்ட சிவமோகன்  (காணொளி)

Posted by - August 28, 2018
முல்லை ஆர்ப்பாட்டத்தில்  கருத்து வெளியிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன்………………………………
மேலும்

முல்லை ஆர்ப்பாட்டத்தில்  கருத்து வெளியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன்  (காணொளி)

Posted by - August 28, 2018
முல்லை ஆர்ப்பாட்டத்தில்  கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்…………………….
மேலும்

முல்லை ஆர்ப்பாட்டத்தில்  கருத்து வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன் (காணொளி)

Posted by - August 28, 2018
முல்லை பாரிய ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ………………..
மேலும்

திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - August 28, 2018
வடக்கு கிழக்கில், மகாவலி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

தேரர்களின் குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்

Posted by - August 28, 2018
இன்று மாலை 3 மணியளவில் பௌத்தா லோக மாவத்தையில் அமைந்துள்ள விபஷண சாவனா மத்திய நிலையத்திலிருந்து அமைதிவளிப் பேரணியாக ஆரம்பித்த பௌத்த பிக்குகளின் பேரணி 4 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை அடைந்தது. அதன்பின்னர் கோமல்பேர சோபித தேரர் தலைமையிலான குழு…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பாரிய கண்டனப் பேரணி

Posted by - August 28, 2018
ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து பாரிய கண்டனப் பேரணியொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளனர். ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுட்டிக்கப்பட்டுவரும்…
மேலும்

முன்னாள் போராளிகளுக்கு விசேட வர்த்தமானி மூலம் வேலைவாய்ப்பு- விஜயகலா மகேஸ்வரன்

Posted by - August 28, 2018
கல்விச் சான்றிதழ்கள் இல்லாததால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் முன்னாள் போராளிகளுக்கு விசேட வர்த்தமானி ஊடாக வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி…
மேலும்

பெரும்பான்மை தலைமைகள் வடகிழக்கின் குடிப்பரம்பலை மாற்ற தெளிவான நடவடிக்கைகள்- சித்தார்த்தன்

Posted by - August 28, 2018
பெரும்பான்மை தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை முழுமையாக குடிப்பரம்பலை மாற்றும்  நோக்கில்  செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினரும் தமிழீழ விடுதலை கழகத்தின்  தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் . முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற…
மேலும்