நிலையவள்

ஞானசார தேரர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு

Posted by - August 30, 2018
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார். நீதிமன்றத்தை…
மேலும்

நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் நோக்கில் நல்லாட்சி-ரணில்

Posted by - August 30, 2018
எவ்வித சவால்கள் வந்தாலும் நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் மூலநோக்கத்துடன் சமகால நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மொனராகலையில் நேற்றைய தினம் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து பிரதமர் உரையாற்றினார். 2015ம்…
மேலும்

வடமேல் மாகாண வைத்தியசாலைகளில் வேலை நிறுத்தம்

Posted by - August 30, 2018
தாதிமார், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட கூட்டு தொழிற்சங்கம் வட மேல மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். விடுமுறைக் கொடுப்பனவு, நிலுவை சம்பளம் என்பன ஒரு வருட காலத்திற்குள் செலுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தம்…
மேலும்

ஞானசார தேரரது சிறைத் தண்டனைக் காலம் சிறிதளவாவது கழிந்த பின்னரேயே தீர்மானம் எடுக்க முடியும் -ராஜித

Posted by - August 30, 2018
ஞானசார தேரருக்கான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் தேரரது சிறைத் தண்டனைக் காலம்  சிறிதளவாவது கழிந்த பின்னரேயே தீர்மானம் எடுக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமாகிய ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்…
மேலும்

பாதுகாப்பு படைகளின் பிரதானியை கைது செய்ய நடவடிக்கை

Posted by - August 30, 2018
கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத் என அழைக்கப்படும் கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாக இருப்பதற்கு உதவியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியும் பாதுகாப்பு படைகளின்…
மேலும்

மட்டு. வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவில் எரிக்கப்படுவதற்கு கண்டனம்

Posted by - August 30, 2018
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவு பகுதியில் எரிக்கப்படுவதற்கு அப் பகுதி மக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக வைத்தியசாலை கழிவுகள் எரிக்கப்படுவதால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்…
மேலும்

மன்னார் மாவட்ட நீதிவானுக்கு திடீர் இடமாற்றம்

Posted by - August 30, 2018
மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரனுக்கு கொழும்பிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நேற்று புதன் கிழமை மாலை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இட மாற்றக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,இன்றைய தினம் கொழும்பில் தனது கடமையை அவர் பெறுப்…
மேலும்

வட மாகாண சபையின் 130 ஆவது அமர்வு

Posted by - August 30, 2018
வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இந்த அமர்வின் போது, இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவும் இலங்கை மீது இராணுவத் தடைகளை…
மேலும்

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

Posted by - August 30, 2018
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று காலை காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த தம்பிராசா குணராசா (வயது 47) என்பவர் மாட்டுத் பட்டியடிக்குச் சென்ற வேளையிலே காட்டு யானையின்…
மேலும்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இருவேறு போராட்டங்கள்

Posted by - August 30, 2018
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், வடக்கு கிழக்கில் இருவேறு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்திலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அம்பாறையிலும் இருவேறு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.…
மேலும்