நிலையவள்

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

Posted by - September 26, 2018
12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை எரிவாயு விற்பனை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 1733 வாக அதிகரிக்கவுள்ளது.
மேலும்

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 26, 2018
தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் அறப்போர் நடத்திய நல்லூரின் வடக்கு வீதியிலும், தெற்கு வீதியில் அமைந்துள்ள நினைவுத்தூபியிலும் இன்று காலை 10.48 மணிக்கு இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகர சபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆரம்பத்தில்…
மேலும்

கிளிநொச்சியில் தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 26, 2018
தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகியது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு திலீபன் உயிர் நீத்த…
மேலும்

ரவிக்கு எதிராக எழுத்து மூல விமர்சனம்

Posted by - September 26, 2018
பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் பொய்சாட்சியம் வழங்கியதற்கு எதிராக, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான விசாரணை சம்பந்தமாக எழுத்து மூல விமர்சனத்தை முன்வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இது…
மேலும்

தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - September 26, 2018
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத்…
மேலும்

அரசாங்கம் பயத்தின் காரணமாக தேர்தலை ஒத்திவைக்கிறது-எஸ்.எம் ரஞ்சித்

Posted by - September 26, 2018
தற்போதைய அரசாங்கம் பயத்தின் காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நேற்று (25) அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு சந்தர்ப்பம் இருந்த போதிலும்…
மேலும்

குரங்குத் தொல்லையை கட்டுப்படுத்த துப்பாக்கிகள்

Posted by - September 26, 2018
வவுனியா பகுதியில் அதிகரித்துள்ள குரங்குத் தொல்லையை கட்டுப்படுத்த அங்குள்ள விவசாயிகளுக்கு நேற்றைய தினம் துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் குரங்களினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக முறைபாடுகளை முன்வைத்து வந்துள்ளனர். இந்நிலையில் அதற்கு தீர்வை வழங்கும் வகையில்…
மேலும்

படகில் கஞ்சா கடத்திய இருவர் கைது

Posted by - September 26, 2018
காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை கடற்பகுதியில் நேற்றைய தினம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை மறித்து சோதனையிட்ட போது படகில் இருந்து 28…
மேலும்

பம்பலப்பிட்டியில் வாளிக்குள் விழுந் பெண் குழந்தை பரிதாபமாக பலி

Posted by - September 26, 2018
நீர் நிரம்பிய வாளியொன்றுக்குள் தவறுதலாக விழுந்த குழந்தையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் 4 வயதுடைய பெண் பிள்ளையே…
மேலும்

மசகு எண்ணெய் விலை உலக சந்தையில் அதிகரிப்பு

Posted by - September 26, 2018
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக உலக பொருளாதார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஒரு பீப்பா மசகு எண்ணெய் 81.20 டொலர்களாக அதிகரித்துள்ளது. டபிள்யு. ரி.ஐ. ரக  ஒரு பீப்பா மசகு எண்ணெய் 72.08 டொலர்களாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 2014…
மேலும்