கிளிநொச்சியில் கேரள கஞ்சா மீட்பு
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் நான்கு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் நேற்றிரவு பிற்ப்பகல் ஏழு மணியளவில் சந்தேகத்திடமான வாகனம் ஒன்று செல்வதனை அவதானித்த கிராம இளைஞர்கள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர் இளைஞர்கள் பின்தொடர்வதனை அவதானித்த அவர்கள் குறுக்கு வீதி…
மேலும்
