நிலையவள்

கிளிநொச்சியில் கேரள கஞ்சா மீட்பு

Posted by - September 30, 2018
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் நான்கு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் நேற்றிரவு பிற்ப்பகல் ஏழு மணியளவில் சந்தேகத்திடமான வாகனம் ஒன்று செல்வதனை அவதானித்த கிராம இளைஞர்கள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர் இளைஞர்கள் பின்தொடர்வதனை அவதானித்த அவர்கள் குறுக்கு வீதி…
மேலும்

விடுதலைப் புலிகள் காலத்தில் வடமராட்சி பிரதேசம் புனிதபிரதேசமாக இருந்தது-மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

Posted by - September 30, 2018
வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியே போதைவஸ்து தரையிடக்கப்படும் களமாக மாறியுள்ளது என: யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் குற்றச்சாட்டியுள்ளார். வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியை போதைவஸ்து தரையிறக்கப்படும் இடமாக இருக்கிறது. இதனை அரசாங்கம் கட்டுப்படுத்த தவறியுள்ளது என யாழ்…
மேலும்

5 மணி நேரத்தில் 1714 பேர் கைது-பொலிஸ்

Posted by - September 30, 2018
பொலிஸார் நேற்று அதிகாலை வரை நடாத்திய 5 மணி நேர விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 1714 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் விசேட ஆலோசனைப்படி நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை…
மேலும்

அரச கடன் வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகளுக்கு நிதி அமைச்சர் எச்சரிக்கை

Posted by - September 30, 2018
என்டப்பிரைசஸ் ஸ்ரீ லங்கா அபிவிருத்தித் திட்டத்துக்கு ஆதரவு வழங்காத அரச வங்கி அதிகாரிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தரை பௌத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக்…
மேலும்

ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற ஐ.தே.க.யினால் விசேட குழு

Posted by - September 30, 2018
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டொலரின் விலையேற்றத்துக்கு முகம்கொடுத்து ஏற்றுமதித் துறையைப் பலப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசேட குழு நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் கூறப்படுகின்றது. டொலரின்…
மேலும்

மானிப்பாயில் வீடு புகுந்து ஆவா குழு அட்டூழியம்

Posted by - September 29, 2018
மானிப்பாயில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள வீட்டுக்குள் புகுந்து இன்று சனிக்கிழமை நண்பகல் இந்த அட்டூழியத்தை ஆவா குழு…
மேலும்

வடபகுதியில் பொலிஸாரிற்கு உதவியாக இராணுவம்-மகேஸ்சேனநாயக்க

Posted by - September 29, 2018
வடபகுதியில் சட்டமொழுங்கை அமுல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிற்கு உதவியாக இராணுவத்தினரையும் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. படைத்தரப்பினர் இதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். யாழ்மாவட்ட கட்டளை தளபதி பொலிஸாருக்கு உதவியாக படையினரை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான அனுமதியை கோரியதை…
மேலும்

மீனவர்களுக்கோர் அவசர எச்சரிக்கை!

Posted by - September 29, 2018
பானந்துறை – காலி, மாத்தறை – ஹம்பந்தோட்டை வரையிலான கடல் பிரதேசத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் வேளைகளில் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.குறித்த கடற் பகுதிகளில் கடலலைகள் 2 தொடக்கம் 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழும்…
மேலும்

நாவலபிட்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

Posted by - September 29, 2018
மலையகத்தில் தொடரும் மழைகாரணமாக இன்று பிற்பகல் நாவலபிட்டி நகரம் வெள்ள நீரில் மூழ்கியதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.பெய்த கடும் மழையின் காரணமாக நாவலபிட்டியின் தபால் நிலையத்தில் இருந்து அட்டனுக்கு செல்லும் பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அட்டன் நாவலபிட்டி…
மேலும்

வாகன இறக்குமதிக்கு தடை

Posted by - September 29, 2018
ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் செயற்பாடு ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. நிதி மற்றும் ஊடக அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்