நிலையவள்

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான குழு இன்று இலங்கை விஜயம்

Posted by - October 2, 2018
பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் தலைமையிலான  உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று (02) இலங்கை விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இக்குழு இலங்கை வருகின்றது. இலங்கை – பாகிஸ்தான் இராணுவத்தினரின் பாதுகாப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலில்…
மேலும்

அடுத்த வருட இறுதிப்பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகள்- சஜித்

Posted by - October 2, 2018
அடுத்த வருட இறுதிப் பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள 25 இலட்சம் வறிய மக்களின் வீடமைப்புத் தேவையைத் தீர்க்கும் வகையில் 25 ஆயிரம் வீடுகளை…
மேலும்

ஞானசார தேரருக்கு வெளியிலிருந்து உணவு – பொதுபலசேனா கோரிக்கை

Posted by - October 2, 2018
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கியிருக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வெளியில் இருந்து உணவைக் கொண்டு வருவதற்கான அனுமதிக் கோரப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அவரது உடல் நல பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பொதுபல…
மேலும்

தொட்டலங்க சூட்டியா போதைப்பொருளுடன் கைது

Posted by - October 1, 2018
கொழும்பு தொட்டலங்க பொது சந்தைக்கருகில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் சூட்டியா என்பவர் இன்று போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின் போது தொட்டலங்க நாகலகம் வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய கயான் சம்பத் எனப்படும் சூட்டியா…
மேலும்

தனியார் பஸ் நடத்துனர் மீது தாக்குதல்

Posted by - October 1, 2018
கொழும்பு – கற்பிட்டிக்கு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய (30) தினம் இரவு கொழும்பு – புத்தளம் வீதியில் பங்கதெனியா பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்கப்பட்ட நபர் அருகிலுள்ள ஆராச்சிக்கட்டுவை…
மேலும்

அதிவேக நெடுஞ்சாலைகளை மேம்படுத்த 5 இலட்சம் டொலர்கள்

Posted by - October 1, 2018
அதிவேக நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்த ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட இருக்கின்றன. உலக வங்கி இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளது. இதற்கு மேலதிகமாக களனிப் பாலம், காலிமுகத்திடல் உட்பட ஏனைய வீதி அபிவிருத்திப் பணிகளுக்கென 300 மில்லியன் அமெரிக்க…
மேலும்

நாடு பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளது- தினேஷ்

Posted by - October 1, 2018
அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாக, நாடு பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கட்டான பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின்…
மேலும்

மரண வீட்டில் ஒருவர் அடித்து கொலை

Posted by - October 1, 2018
ஹபுத்தளை, ஹல்மதுமுல்ல பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மரண வீடொன்றில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் ஹல்மதுமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
மேலும்

நாட்டின் சிறுவர் தலைமுறையை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்-மைத்ரிபால

Posted by - October 1, 2018
உலக சிறுவர் தினத்தில் சிறுவர் உரிமைகள் தொடர்பாகவும் சிறுவர்கள் சமூகத்தில் முகங்கொடுக்கும் சவால்கள் குறித்தும் பொறுப்புவாய்ந்த அனைத்து தரப்பினரும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் காலி, பலபிட்டிய ரேவத தேசிய பாடசாலையில் இடம்பெற்ற…
மேலும்

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி

Posted by - October 1, 2018
தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் நடத்தப்பட்டது. சர்வதேச சிறுவர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் காணாமல்போனவர்களின் பிள்ளைகள் பல்வேறு ஏக்கங்களுடன்…
மேலும்