நிலையவள்

வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்போம்-வாசுதேவ

Posted by - October 2, 2018
தேசிய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளை பொது எதிரணி முன்னெடுத்து வருவதாக அதன்  செயற்பாட்டாளர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவு…
மேலும்

பொருளாதார வீழ்ச்சி குறித்து கோத்தாவின் கருத்து வேடிக்கையானது – ரஞ்சித்

Posted by - October 2, 2018
அரசியல் பழிவாங்கல்களே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடயமென சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதார நலன் கருதி உருவாக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம்…
மேலும்

சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் பஸ் விபத்து

Posted by - October 2, 2018
கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் சற்றுமுன்னர் தனியார் பஸ் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. முழங்காவில் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
மேலும்

அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - October 2, 2018
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கிழக்கு பலக்லைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் அடைத்து வைக்காமல் உடனடியாக விடுதலை செய்யுமாறு இதன்…
மேலும்

மனைவியை உலக்கையால் தாக்கிய கணவன் கைது

Posted by - October 2, 2018
வெருகல், ஈச்சிலம்பற்று பகுதியில் மனைவியை உலக்கையால் தாக்கி காயப்படுத்திய கணவயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஈச்சிலம்பற்று, பூநகரி பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய கணவரையே இவ்வாறு நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, குறித்த சந்தேக நபர்…
மேலும்

யுத்தத்தின் இறுதி வாரத்தில் பொறுப்புக்கூறக் கூடியவர்கள் நாட்டில் இருக்கவில்லை -அஸாத் சாலி

Posted by - October 2, 2018
ஜனாதிபதியின் உரையை விளங்கிக்கொள்ளாதவர்களே விமர்சித்து வருகின்றனர். யுத்தத்தின் இறுதி வாரத்தில் பொறுப்புக்கூறக் கூடியவர்கள் நாட்டில் இருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதற்காக யுத்தத்தை தானே வழிநடத்தியதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.…
மேலும்

கொழும்பு மாநகர சபையில் பெண்களுக்கெதிராக வன்முறை – ரோஸி

Posted by - October 2, 2018
கொழும்பு மாநகர சபையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றமைத் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்​வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,…
மேலும்

நாட்டில் 24 மணித்தியாலங்களுக்குள் 5 கொலைச்சம்பவங்கள் பதிவு

Posted by - October 2, 2018
நாடளாவிய ரீதியில் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 5 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஊறுகஸ்மங்ஹந்திய, ஹல்துமுல்லை, சீதுவ மற்றும் ஜா-எல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இக்கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் இவற்றில் மூன்று கொலைகளின் பின்னணியில்…
மேலும்

வவுனியா நகர் பகுதிகளில் ஆவா குழுவின் துண்டுப் பிரசுரங்கள்

Posted by - October 2, 2018
வவுனியா நகரின் பல பிரதேசங்களில் ஆவா குழுவின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவின் குருமங்காடு, வைரவபுலியியங்குளம், புகையிரத வீதி, கண்டி வீதி ஆகிய இடங்களில் இந்த கையேடுகள் பங்கிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டனர். ´நாம் மக்களின் பிரச்சினைகளுக்கு…
மேலும்

எமில் ரஞ்சன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - October 2, 2018
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் அவரை எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த…
மேலும்