10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடத்துவது என பாமகவின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும்
