தென்னவள்

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் மரணம்

Posted by - August 13, 2016
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், துணை பொதுச் செயலாளருமான எஸ்.பி.சற்குண பாண்டியன் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
மேலும்

உக்ரைனுடனான தூதரக தொடர்புகளை முறித்து கொள்வோம்

Posted by - August 13, 2016
அண்டைநாடான உக்ரைனுடனான தூதரக தொடர்புகளை முறித்து கொள்வோம் என ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார். 1991-ல் சோவியத் யூனியன் என்ற அமைப்பு உடைந்து பல சிறிய நாடுகளாக பிளவுபட்ட பின்னர் கடந்த 2014-ல் உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன்…
மேலும்

தமிழினி விச ஊசி தொடர்பாக முறைப்பாடெதனையும் செய்யவில்லையாம்

Posted by - August 13, 2016
இராணுவத்தினர் விச ஊசி ஏற்றினார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணி தலைவி தமிழினி எந்தவித முறைப்பாட்டையும் முன்வைக்கவில்லையென சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் சிங்கள நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும்

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை மைத்தியிடம் கையளிப்பு

Posted by - August 13, 2016
காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைசெய்யம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பன்னாட்டு மாணவர்கள் யாழில் மரநடுகை

Posted by - August 13, 2016
பொருளாதார மற்றும் வர்த்தக விஞ்ஞான மாணவர்களின் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2016) யாழ்ப்பாணத்தில் மரநடுகை செய்துள்ளனர். திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மரக்கன்றுகளை நடுகை செய்துள்ளனர்.
மேலும்

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – சீனாவுடன் முத்தரப்பு உடன்பாடு கைச்சாத்து

Posted by - August 13, 2016
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பான முத்தரப்பு உடன்படிக்கையொன்று நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) கைச்சாத்தாகியுள்ளது.
மேலும்

காணாமற்போனோர் பணியகத்துக்கெதிராக இராணுவத்தினர் ஆர்ப்பாட்டம்!

Posted by - August 13, 2016
காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலத்தை விலக்கிக்கொள்ளவேண்டுமெனக் கோரி, தேசிய போர்வீரர்கள் அமைப்பு, வீரலங்கா பவுண்டேசன் ஆகியவற்றின் தலைமையின்கீழ் சிறீலங்கா இராணுவத்தினர் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

சர்வதேச நீதி கோரி ஆனையிறவிலிருந்து ஐநா அலுவலகம் வரை நடைபவனி

Posted by - August 13, 2016
தமிழர் மீதான படுகொலைக்கு நியாயம் கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தியும் கோரி நீதிக்கான நீண்ட பயணத்திற்கான அழைப்பை கிளிநொச்சி கிராம…
மேலும்

இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா தாவரம்

Posted by - August 12, 2016
இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா தாவரம் வளர்க்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியல் கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்

Posted by - August 12, 2016
போரை ஓர் காரணியாக பயன்படுத்தி அரசியல் கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமென பிரஜைகள் அமைப்புக்களின் ஒன்றிய அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்