தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் மரணம்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், துணை பொதுச் செயலாளருமான எஸ்.பி.சற்குண பாண்டியன் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
மேலும்
