தென்னவள்

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

Posted by - August 26, 2016
டெல்லியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 9-ம் தேதிவரை நீட்டிப்பு

Posted by - August 26, 2016
சுவாதி கொலைவழக்கில் கைதான ராம்குமாரின் நீதிமன்றக்காவல் செப்டம்பர் 9-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம்தேதி சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த…
மேலும்

இன்று அன்னை தெரசாவின் 106-வது பிறந்தநாள்: மம்தா பானர்ஜி புகழாஞ்சலி

Posted by - August 26, 2016
நோபல் பரிசு பெற்ற சமூகச் சேவகி அன்னை தெரசாவின் 106-வது பிறந்தநாளான இன்று மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அவருக்கு புகழாஞ்சலி சூட்டியுள்ளார்.மறைந்த பிரபல சமூக சேவகியும் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், ரோமன் கத்தோலிக்க…
மேலும்

கடந்த அரசாங்கத்தையே நல்லாட்சி அரசாங்கமும் பின்பற்றுகின்றது – சிவசக்தி ஆனந்தன்!

Posted by - August 26, 2016
நல்லாட்சி எனச் சொல்லும் அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப்போல வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு குறைந்தளவு நிதியையே ஒதுக்குகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

தமிழர் பிரதேசங்களில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் குடியேறுவதை தடுக்கப்போவதில்லை

Posted by - August 26, 2016
தமிழர் பிரதேசங்களிலிருந்து யுத்த நேரத்தில் வெளியேறிய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மீளக் குடியேறுவதை தமிழர் தரப்பு ஒருபோதும் எதிர்க்காது எனத் தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுவதாகக் கூறி புதிதாக சிங்களக் குடியேற்றத்திட்டத்தினை உருவாக்குவதை அனுமதிக்கமுடியாது…
மேலும்

தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 40,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்

Posted by - August 26, 2016
தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 40,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நீர்க்காகம் போர்ப்பயிற்சியில் வெளிநாட்டுப் படையினர்

Posted by - August 26, 2016
சிறீலங்கா இராணுவத்தினர் அடுத்த மாதம் நடாத்தவுள்ள நீர்க்காகம் போர்ப்பயிற்சியில் வெளிநாட்டுக் கடற்படையினர் 49பேர் கலந்துகொள்ளவுள்ளனர் என சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.
மேலும்

வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படமாட்டாது – இராணுவத் தளபதி

Posted by - August 26, 2016
வடக்கிலிருக்கும் எந்தவொரு இராணுவ முகாம்களும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 10 மாணவர்களுக்கு வகுப்புக்களுக்குத் தடை!

Posted by - August 26, 2016
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் சிங்கள மாணவர்கள் குழுவொன்று தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதில் 14 பேர் காயமடைந்தனர்.
மேலும்

சிறீலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சைபர் தாக்குதல்!

Posted by - August 26, 2016
சிறீலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான பிறசிடன்ட் டொட் கவ் டொட் எல்கே (President.gov.lk) என்ற இணையத்தளத்திற்கு நேற்றையதினம் (வியாழக்கிழமை) இரவு சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும்