தென்னவள்

இரண்டு விஞ்ஞானிகளுடன் ஷெங்ஸோ 11 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா

Posted by - October 17, 2016
சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ’ஷெங்ஸோ 11’ என்ற விண்கலத்தை இன்று காலை விண்ணில் செலுத்தியுள்ளது.விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற…
மேலும்

இலங்கையுடன் உயர்மட்ட தொடர்புகளைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு

Posted by - October 17, 2016
இலங்கையுடன் உயர்மட்ட தொடர்புகளைப் பேண விரும்புவதாக சீனா அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இலங்கை மற்றும் சீனா தலைவர்கள் இந்த மாநாட்டிற்கு சமாந்திரமாக சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
மேலும்

“சட்டம் அனைவருக்கும் சமனானது“-மைத்திரிபால சிறிசேனவின் கருத்து மிகவும் சரியானது

Posted by - October 17, 2016
சட்டம் அனைவருக்கும் சமனானது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து மிகவும் சரியானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்கத்தின் பொறுப்பாளராக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்

Posted by - October 17, 2016
அரசாங்கத்தின் பொறுப்பாளராக தற்போது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக…
மேலும்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகையின் மரணம்!

Posted by - October 17, 2016
இலங்கையின் பிரபல நடிகையான கவீஷா அயேஷானி இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.எனினும் அவரின் உயிரிழப்பில் சந்தேகங்கள் உள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக விசேட பிரிவு

Posted by - October 17, 2016
இலங்கை அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக விசேட பிரிவொன்றை ஏற்படுத்தவுள்ளது. மேலும் அரசாங்கம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை பயங்கரவாத பட்டியலிற்குள் சேர்ப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.
மேலும்

“நிதிமோசடியை விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும்”

Posted by - October 16, 2016
“நிதிமோசடி குறித்து விசாரணைகளை மேற்கொள்ள தனியான நீதிமன்றமொன்றை உருவாக்க வேண்டும்” என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
மேலும்

தமிழர்கள் – முஸ்லிம்களை பிரிப்பதற்கான சூழ்ச்சிகள்

Posted by - October 16, 2016
சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடி சந்தைக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
மேலும்

அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக விசாரணை நடத்த குழு நியமனம்

Posted by - October 16, 2016
அரசியல்வாதிகள், உயர் அரச அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த விசேட குழுவொன்று நிறுவப்பட உள்ளது.
மேலும்

மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில் பதிலளிக்க மறுத்த காவல்துறை மா அதிபர்

Posted by - October 16, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் காவல்துறை மா அதிபரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்