தென்னவள்

நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது

Posted by - October 17, 2016
சர்வதேசத்திடம் முறையிட்டு நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தலாம் என எவரும் முயற்சிசெய்தால் அதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேசத்தின் அழுத்தத்திற்கெல்லாம் சிறீலங்கா ஒருபோதும் அடிபணியப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

மாகாணசபையினர் அரசியல் பேசக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!

Posted by - October 17, 2016
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவைபற்றி மாகாணசபை உறுப்பினர்கள் பேசத் தேவையில்லை.
மேலும்

அரச திணைக்களங்களில் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்கிறது அரசியல் பங்களிப்பு குறைவடைகிறது!

Posted by - October 17, 2016
அரச திணைக்களங்களில் பெண்களின் விகிதாசாரம் அதிகரித்து வருகிறது. அரச தினைக்களங்களில் 40% பெண்கள் காணப்படுகின்றனர் ஆயினும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்து செல்வதாக இன்று திங்கட்கிழமை யாழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…
மேலும்

தேசிய மட்ட போட்டிகளில் யாழ். மாணவர்கள் புதிய சாதனை – அனித்தா, புவிதரனுக்கு தங்கம்

Posted by - October 17, 2016
போகம்பரை மைதானத்தில் நடைபெற்று வரும் சிறிலங்காவின் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில், கோல்ஊன்றிப் பாய்தல் போட்டியில் 21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிலும், யாழ் மாவட்ட மாணவர்கள் புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
மேலும்

யோஷிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 17, 2016
யோஷித ராஜபக்ஸவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மிஹிந்து மாவத்தையில் உள்ள காணி தொடர்பான அறிக்கையை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும்

மஹிந்தவின் மைத்துனர் சற்றுமுன் கைது

Posted by - October 17, 2016
பிரபல வர்த்தகரும், ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினருமான திருக்குமார் நடேசன் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

அனைத்து மாணவர்களுக்கும் அடுத்தமாதம் பண வவுச்சர்

Posted by - October 17, 2016
பாடசாலை மாணவர்களுடைய சீருடைக்கான பண வவுச்சர்கள் அடுத்த மாதம் 01 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான தெரிவித்துள்ளார்.
மேலும்

நாமலை கடுமையாக திட்டிய குமார வெல்கம!

Posted by - October 17, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம கடுமையாக திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

இராணுவ வீரர்களை கேடயமாகக் கொண்டு எவன்ட் கார்ட் நிறுவன மோசடி சம்பவம் மூடி மறைக்கப்படுகிறது

Posted by - October 17, 2016
இராணுவ வீரர்களை கேடயமாகக் கொண்டு எவன்ட் கார்ட் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் மூடி மறைக்கப்படுவதாக ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் சாடியுள்ளார்.
மேலும்

லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் யார்?

Posted by - October 17, 2016
லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் தொடர்பில் விசாரணை அவசியம் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. ஜே.வி.பியின் பிரசார செயலர் விஜித ஹேரத், மக்கள் சந்திப்பு ஒன்றின்போது இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
மேலும்