நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது
சர்வதேசத்திடம் முறையிட்டு நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தலாம் என எவரும் முயற்சிசெய்தால் அதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேசத்தின் அழுத்தத்திற்கெல்லாம் சிறீலங்கா ஒருபோதும் அடிபணியப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்
