தென்னவள்

சிறீலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார்

Posted by - October 18, 2016
சிறீலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உறுதியளித்துள்ளார்.
மேலும்

சிங்கப்பூரைக் கலக்கும் தீபாவளி சிறப்பு ரெயில்

Posted by - October 18, 2016
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில் ஒன்றை சிங்கப்பூர் அரசு இயக்கி வருகிறது.இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகின்ற 29-ம் தேதி வருகின்றது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவர்.
மேலும்

நேபாளத்தில் 3 கைகளுடன் அதிசய சிறுவன்

Posted by - October 18, 2016
நேபாளத்தை சேர்ந்த கவுரப் கரும் என்ற 2 வயது சிறுவன் 3 கைகளுடன் பிறந்து அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான்.நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து…
மேலும்

அலெப்போ மீதான தாக்குதல் ஒரு போர் குற்றம்: ரஷ்யாவிற்கு ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை

Posted by - October 18, 2016
சிரியாவின் அலெப்போ நகர் மீது ரஷ்யா மற்றும் அதிபர் ஆசாத் படைகள் தாக்குதல் நடத்தினால், அது போர் குற்ற நடவடிக்கையாக கருத்தப்படும் என்று ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

72 மணி நேர போர் நிறுத்த உடன்பாட்டிற்கு ஏமன் அதிபர் ஒப்புதல்

Posted by - October 18, 2016
ஏமனில் 72 மணி நேர போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான உடன்பாட்டிற்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும்

தீபாவளி பரிசு பொருட்களை போலீசார் வாங்க கூடாது

Posted by - October 18, 2016
தீபாவளி பண்டிகையின்போது பரிசுப்பொருட்கள், இனிப்புகள் ஆகியவற்றை போலீசார் இலவசமாக வாங்க கூடாது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை போலீசாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி கவர்னர் கிரண்பேடி தலைமையில் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.
மேலும்

தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும்: தமிழிசை

Posted by - October 18, 2016
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில…
மேலும்

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்

Posted by - October 18, 2016
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர்-காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம்…
மேலும்

காவிரி நிபுணர் குழு அறிக்கையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்

Posted by - October 18, 2016
காவிரி நிபுணர் குழு அறிக்கையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக அன்புமணி, முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்