தென்னவள்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கப்படும்

Posted by - October 20, 2016
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும்படி பிறப்பித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவோம் என்று கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.
மேலும்

பூகோள பொருளாதார உறுதிப்பாட்டுக்கு இந்திய மாக்கடலின் பாதுகாப்பு முக்கியம்

Posted by - October 20, 2016
இந்திய மாக்கடலின் பாதுகாப்பு  பூகோள பொருளாதாரத்தை உறுதித்தன்மையுடன் வைத்திருப்பதற்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும்

மைத்திரிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் புடின்

Posted by - October 20, 2016
ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

இரா.சம்பந்தனுடன் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சந்திப்பு!

Posted by - October 20, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தனுடன் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இரகசியச் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இச்சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடபெற்றதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும்

மிஹின் லங்கா அதிகாரிகளை அடைந்து வைத்து ஊழியர்கள் போராட்டம்!

Posted by - October 20, 2016
மிஹின் லங்கா விமான சேவை மூடப்படவுள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து அதன் தலைமைக் காரியாலயத்தில் அதிகாரிகள் இருவரை அடைத்துவைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி பதவியிலிருந்து நீக்கம்!

Posted by - October 20, 2016
இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி பிரிகேடியர் சுரேஷ் சலே அந்த பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

த.தே.கூட்டமைப்பினரை சந்தித்தார் ரீட்டா!

Posted by - October 19, 2016
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். இலங்கையின் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று புதன்கிழமை (19.10.2016) இந்த சந்திப்பு…
மேலும்

யாழ் நகரின் வரலாற்று இடங்கள் புனரமைப்புக்காக உலகவங்கியால் தெரிவு!

Posted by - October 19, 2016
நாட்டின் நகர அபிவிருத்தி திட்டங்களை முன்னேற்றும் வகையில் உலக வங்கியின் அபிவிருத்தி செயற்றிட்ட உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
மேலும்

கலப்பினக் கால்நடைகள்மீது காட்டுகின்ற அக்கறையை நாட்டு இனங்களின் மீதும் காட்டுங்கள்!

Posted by - October 19, 2016
நாங்கள் எவ்வாறு இந்த மண்ணின் சொந்தக்காரர்களோ, அதேபோன்று இந்த மண்ணுக்கே உரித்தான கால்நடைகளும் உள்ளன. கலப்பு இனங்களின் வருகையோடு நாட்டுப் பசுக்கள், நாட்டு ஆடுகள், நாட்டு நாய்கள் மீதான அக்கறை குறைந்துபோக, அவை இன்று கவனிப்பார் இல்லாமல் தெருவோர விலங்குகளாக அலைந்து…
மேலும்