லசந்த கொலைக்கான பொறுப்பை ஏற்று தற்கொலை செய்தவரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படும் முன்னாள் இராணுவப் புலனாய்வு உறுப்பினர் இலந்தாரிகே எதிரிசிங்க ஜயமான்னவின் சடலம் இன்று (20) தோண்டியெடுக்கப்பட்டது.
மேலும்
