மட்டு முன்னாள் மேயர் சிவகீதா, கணவர் உட்பட ஏழ்வர் கைது!
மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்
