தென்னவள்

இராணுவ சதியை மேற்கொள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பார்த்துக் கொண்டிருப்பது பயனற்ற செயற்பாடு

Posted by - November 22, 2016
இராணுவ சதியை மேற்கொள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பார்த்துக் கொண்டிருப்பது பயனற்ற செயற்பாடு எனவும், அவ்வாறானதொரு செயற்பாடு ஒருபோதும் இடம்பெறாது எனவும் அமைச்சர் பீ.ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மகிந்த ராஜபக்ஸ நாளை சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம்

Posted by - November 22, 2016
சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாளைய தினம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும்

மகிந்த ராஜபக்ஷ, “தமிழ் மக்களின் மச்சான்” என்பதை அறிவீர்களா?

Posted by - November 22, 2016
வடமாகாண முதலமைச்சர் தனது பிள்ளைகளை பௌத்த மதத்தினருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளார். அதேபோல நடேசன் நிருபமா ராஜபக்ஷவை திருமணம் முடித்துள்ளார். நிருபாமா முன்னைய ஜனாதிபதி மகிந்தவின் சகோதரி.
மேலும்

யாழ்ப்பாணத்துடன் இணையும் அமெரிக்காவின் நகரம்!

Posted by - November 22, 2016
அமெரிக்காவின் ஸ்ரேலிங் ஹைட்ஸ் நகரசபை. யாழ்ப்பாணத்துடன் சகோதர நகர பங்குடமை தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.இந்த யோசனை நவம்பர் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.மேலும், யாழ்ப்பாண நகரம் 88ஆயிரம் குடியிருப்பாளர்களை கொண்ட பல நூற்றாண்டு கலாச்சார நகரமாகும்.
மேலும்

ஜேர்மனியிலிருந்து வந்தவர் வவுனியாவில் சடலமாக மீட்பு

Posted by - November 22, 2016
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் ஜேர்மனியில் இருந்து வந்தவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

மாந்தை உப்பு உற்பத்திக் கூட்டுத்தாபனம் தனியார் மயமாக்கப்படாது!

Posted by - November 22, 2016
மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை இடம் பெறாது என்றும் குறித்த உப்பளத்தை அபிவிருத்தி செய்து மேலும் அதன் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களின் ஒருவரான அமைச்சர் றிஸாட் பதியுதீன் வடமாகாண முதலமைச்சரிடம் உறுதிமொழி…
மேலும்

தூக்கு தண்டனையை ஒழிப்பது பற்றி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்

Posted by - November 22, 2016
தூக்கு தண்டனையை ஒழிப்பது பற்றி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரூ. 500, 1000 செல்லாது அறிவிப்பால் காஞ்சீபுரத்தில் நெசவு தொழில் முடங்கியது

Posted by - November 22, 2016
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் காஞ்சீபுரத்தில் நெசவு தொழில் முடங்கியது.
மேலும்

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Posted by - November 22, 2016
ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக கடலில் ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்து கரைப்பகுதியை சீண்டின.
மேலும்

காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பழைய கார்களுக்கு தடைவிதிக்க சீனா திட்டம்

Posted by - November 22, 2016
உச்சகட்ட காற்று மாசுபாடு அச்சுறுத்தல் ஏற்படும் தருணங்களில், பழைய கார்களுக்கு தடைவிதிக்க சீனா திட்டமிட்டுள்ளது.உலக அளவில் காற்று மாசுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது.
மேலும்