தென்னவள்

வாள் வெட்டுக்கு இலக்கானவரை அடையாளம் காண மக்கள் உதவியை நாடும் பொலிஸார்

Posted by - November 27, 2016
யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.
மேலும்

கோப்பாய் துயிலுமில்ல முகப்பில் மாவீர்களிற்கு அஞ்சலி

Posted by - November 27, 2016
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் இன்று (27.11.2016) மாவீரர் எழுச்சிச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது. கோப்பாய் மாவீர் துரிலும் இல்லம் தற்போது இலங்கை படையினரின் யாழ் மாவட்ட கட்டளைத் தலைமையகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் அதன் வாயிலில் இரு மாவீரர்கள் மற்றும் இறுதி…
மேலும்

யாழில் மாவீரர் சுடர் ஏற்றி சிவாஜி சபதம்

Posted by - November 27, 2016
யாழில் இன்று காலை 9.45 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நல்லூருக்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்…
மேலும்

தே.மு.தி.க., தோல்விக்கு யார் காரணம்? பிரேமலதா, சுதீஷ் மீது கட்சியினர் பாய்ச்சல்

Posted by - November 27, 2016
பிரேமலதா மற்றும் சுதீஷ் மீதான, தே.மு.தி.க., வினரின் கோபம், சமூக வலைதளங்களில் வெளிப்பட துவங்கியுள்ளது.
மேலும்

எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு அ.தி.மு.க… : சட்டசபை குழுக்கள் அமைக்க தீவிர ஆலோசனை

Posted by - November 27, 2016
தமிழக சட்டசபை குழுக்களை, உடனடியாக அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுப்பதால்,   குழுக்களை அமைப் பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.அரசு பணிகளை கண்காணிக்க, மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, பொது நிறுவனங் கள் குழு, சபை…
மேலும்

அரசுக்கு குவியும் பணம் நதிகள் இணைப்பை நிறைவேற்ற உதவும்

Posted by - November 27, 2016
பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள அதிரடி முடிவால், அரசுக்கு குவியும் பணம் நதிநீர் இணைப்பை நிறைவேற்ற உதவும் என மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு தெரிவித்துள்ளார் .ஆந்திர மாநிலம் தடிபள்ளிகுடம் என்ற இடத்தில் பா.ஜ., சார்பில் நேற்று விவசாயிகள் பேரணி நடைபெற்றது.…
மேலும்

தேவைக்கு அதிகமாக பணம் வருவதால் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க கூடாது: ராமதாஸ்

Posted by - November 27, 2016
வங்கிகளில் தேவைக்கும் அதிகமாகவே பணம் இருப்பதால், வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க கூடாது என ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 28–வது பட்டமளிப்பு விழா

Posted by - November 27, 2016
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 28–வது பட்டமளிப்பு விழா தமிழக கவர்னர் மற்றும் பல்கலைக்கழக வேந்தருமான சி.எச்.வித்யாசாகர் ராவ் தலைமையில், வருகிற 3–ந்தேதி நடைபெற உள்ளது.
மேலும்

பாகிஸ்தானில் நாடக நடிகை சுட்டுக்கொலை: முன்னாள் காதலன் சதி

Posted by - November 27, 2016
பாகிஸ்தானில் நாடக நடிகை சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் இஸ்மத்பைக். இவர் நாடக நடிகையாக இருந்தார். நேற்று லாகூரில் உள்ள ஒரு அரங்கில் நாடகம் நடந்தது.
மேலும்