தென்னவள்

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - December 5, 2016
முல்லிம்களுக்கு எதிராக பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

ஆறு போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - December 5, 2016
சிறீலங்கா விமானப்படைக்கு புதிதாக ஆறு போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
மேலும்

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப் மாலதியின் தந்தை காலமானார்!

Posted by - December 5, 2016
தமிழின விடுதலையை நேசித்தவரும், அதற்காக உழைத்தவருமான, நாட்டுப்பற்றாளர் பேதுருப்பிள்ளை இன்று (5) அவரது இல்லத்தில் காலமானார். இவர் தமிழினத்தின் விடிவிற்காக களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப் மாலதியின் தந்தையாவார்.
மேலும்

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய அறிக்கையினை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்

Posted by - December 4, 2016
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய அறிக்கையினை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்

பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச்சடங்கு- லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

Posted by - December 4, 2016
அமெரிக்காவுக்கு மிக அருகில் அமைந்த தீவு நாடான கியூபாவின் பிரதமராகவும், அதிபராகவும் சுமார் 50 ஆண்டு காலம் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ.
மேலும்

யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபான நிலையம் முற்றுகை

Posted by - December 4, 2016
யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபான நிலையம் நேற்று மாலைவேளையில்   யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் பிரிவு  அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களும் கையகப்படுத்தப்பட்டது.
மேலும்

‘ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு என்றுமே தீர்வு காணமுடியாது’-கலாநிதி.சி.சிவமோகன்

Posted by - December 4, 2016
வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தழிழ முஸ்லீம் மக்களுக்கான வாழ்வியல் பிரச்சனைகள் தனித்துவமானவை. நாம் வடகிழக்கில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏனைய மாகாண மக்களுக்கு  இல்லாதவை என்பதை முதலில் இந்த பாராளுமன்றம் உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும்.
மேலும்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரும் விளக்கமறியலில்

Posted by - December 4, 2016
நீதிமன்ற உத்தரவை மீறி, நீர்கொழும்பு – கல்கந்த ரயில் கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட 19 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்