தென்னவள்

சில நாடுகளுக்கான விமான சேவைகள் இன்று தாமதமாகும்!

Posted by - December 26, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சில நாடுகளுக்கான விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன. இதற்கமைய சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கான விமானங்களே இன்று பகல் வரை இவ்வாறு தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு எல்லையில் ஏவுகணைகள்…
மேலும்

பொலிஸ் அதிகாரிகள் இருவர் இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளனர்

Posted by - December 26, 2016
கடான – கொந்தகங்முல்ல பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

உங்களுடைய பிள்ளைகளை இரக்கம் உரையவர்களாக வளர்க்க வேண்டும்.

Posted by - December 26, 2016
இன்று வரும் சினிமாப்படங்கள் கத்திச்சண்டை போன்ற பெயர்களில் எல்லாம் வருகின்றன. இதை பார்க்கும் பிள்ளைகள் நத்தாருக்குக் கூட கத்தி பொல்லுடன் சண்டைக்குத் தான் செல்வார்கள். இப்படியான உலகத்தில் வாழும் பெற்றோர்கள், உங்களுடைய பிள்ளைகளை இரக்கம் உரையவர்களாக வளர்க்க வேண்டும்.
மேலும்

திருச்சி முகாமில் மூன்றாவது நாளாக ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted by - December 25, 2016
இந்தியாவிற்கு சுற்றுலா வீசாவில் சென்றபோது கைதுசெய்யப்பட்ட ஈழத் தமிழர்களும் அகதி முகாமிலுள்ள ஈழத் தமிழர்களும் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக திருச்சி விசேட முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

பல்கலைக்கழகங்களின் அடிப்படை வதிகளை மேம்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Posted by - December 25, 2016
யாழ்ப்பாணம் உள்ளிட்ட ரஜரட்ட, ருஹுணு, வயம்ப, சப்ரகமுவ, கிழக்கு பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

தேஜஸ் விமானத்தை ஆய்வுசெய்தார் சிறீலங்கா விமானப்படைத் தளபதி!

Posted by - December 25, 2016
அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண் சிறீலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு தாக்குதல் உலங்குவானூர்தியைச் செலுத்திப் பார்த்துள்ளார் எனவும், தேஜஸ் போர்விமானத்தின் கட்டுப்பாட்டு முறையை ஆய்வுசெய்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

எனக்கு 6மொழிகள் சளரமாகப் பேசத் தெரிந்தாலும் தமிழில் கதைக்கும்போதே திருப்தியடைகிறேன்!

Posted by - December 25, 2016
எமது மொழியையும் சமயத்தையும் வளர்ப்பதற்காக பாடுபட்டவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்க இவ்வாறான விழாக்களை நாம் நடத்த வேண்டும் என இன்றையதினம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற நாவலர் விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட இந்திய துணைத் தூதுவர் நடராஜன்…
மேலும்

பொருத்து வீட்டின் ஊழல் பணம் எங்கு செல்கின்றது என எமக்குத் தெரியும் – சுமந்திரன்!

Posted by - December 25, 2016
பொருத்து வீட்டுத் திட்டத்தின்மூலம் பெறப்பட்ட ஊழல் பணம் எங்கு செல்கின்றது என தமக்குத் தெரியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அந்தோனியார் ஆலய நிர்மாணிப்புப் பணிகளுக்கு எமது நிதியுதவிகளை வழங்க முடியாமை மன கவலையை தந்துள்ளது

Posted by - December 25, 2016
புதிதாக அமைக்கப்பட்ட அந்தோனியார் ஆலய நிர்மாணிப்புப் பணிகளுக்கு எமது நிதியுதவிகளை வழங்க முடியாமை போனமை எமக்கு மிகுந்த மன கவலையை தந்துள்ளது என இந்தியா – இராமேஸ்வரத்தில் இருந்து கச்சதீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழாவுக்கு வந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும்

வவுனியாவில் ஆயுதங்கள் மீட்பு!

Posted by - December 25, 2016
வவுனியா, சின்னதம்பனை நீலியாமோட்டைப் பிரதேசத்தில் யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் உள்ளிட்ட யுத்த ஆயுதங்கள், விமானப் படையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினாரால் இன்று (25) மீட்கப்பட்டன.
மேலும்