தென்னவள்

விழுப்புரம் மாவட்டத்தில் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை

Posted by - February 3, 2017
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும்

தலை முடி வளர டிரம்ப் மருந்து பயன்படுத்துகிறார்: டாக்டர் தகவல்

Posted by - February 3, 2017
அடர்த்தியாக தலைமுடி வளர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருந்துகளை பயன்படுத்துகிறார் என அவரது டாக்டர் தெரிவித்துள்ளார்.
மேலும்

கால்பந்து போன்று ஆகிவிட்டது என் நிலை; இரண்டு அணிகளும் உதைக்கின்றன – விஜய் மல்லையா

Posted by - February 3, 2017
கடன் நெருக்கடியால் நாட்டை விட்டுச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது நிலையானது இரு அணிகள் சுற்றி சுற்றி உதைக்கும் கால்பந்து போன்று ஆகிவிட்டதாக கூறியிருக்கிறார்.
மேலும்

அண்ணா நினைவிடத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

Posted by - February 3, 2017
அண்ணாவின் 48-வது நினைவுதினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் அமைதிப்பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும்

தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருகின்றன: எச்.ராஜா

Posted by - February 3, 2017
மதுரை மற்றும் சென்னை திருவான்மியூரில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருவதை உறுதி செய்துள்ளது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
மேலும்

அண்ணா நினைவிடத்தில் சசிகலா மலர் தூவி அஞ்சலி: ஓ.பன்னீர்செல்வம்- அமைச்சர்கள் பங்கேற்பு

Posted by - February 3, 2017
அண்ணா நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மேலும்

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்: வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா

Posted by - February 3, 2017
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
மேலும்

சென்னை கடலோர பகுதிகளில் மக்கள் பீதி: 32 கி.மீ. தூரத்துக்கு பரவிய கச்சா எண்ணெய்

Posted by - February 3, 2017
எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து கோவளம் கடற்கரை பகுதிகள் வரை சுமார் 32 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் படலம் பரந்து விரிந்துள்ளது. எண்ணெய் கசிவால் மீனவ மக்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிரியாவில் துருக்கி போர் விமானங்கள் குண்டுவீச்சு: ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் பலி

Posted by - February 3, 2017
சிரியாவில் துருக்கி போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்கிறார் சந்திரிகா!

Posted by - February 3, 2017
போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்