தென்னவள்

நான்கு நூல்கள் வெளியீடு

Posted by - February 21, 2017
நான்காவது பரிமாணம் வெளியீடாக க.நவம், திருமதி ஷியாமளா நவம் ஆகியோர் எழுதிய பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், இயற்கையுடன் வாழுதல், தடங்களைக் கடந்து செல்லும் காலநதி ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 3.00 மணிக்கு பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா…
மேலும்

கடலட்டை பிடித்த 14 மீனவர்கள் சிக்கினர்

Posted by - February 21, 2017
சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 14 மீனவர்கள் நாச்சிக்குடா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இதன்போது 302 கடலட்டைகள் மற்றும் வேறு சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும்

எப்போதும் வாய் வார்த்தையை விட செயலே முக்கியம் -கோட்டாபய ராஜபக்ஷ

Posted by - February 21, 2017
தான் எப்போதும் வாய் வார்த்தையை விட செயலே முக்கியம் என, கருதுவதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அதனாலேயே முப்பது வருட யுத்தத்தை வெற்றி கொள்ள முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

படையினரிடம் உள்ள காணிகளின் விபரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ளது

Posted by - February 21, 2017
வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்த விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வழங்குமாறு இளைஞர் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் : மீறினால் சட்ட நடவடிக்கை!

Posted by - February 21, 2017
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்

மாலபே கல்லூரிக்கு எதிராக மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 21, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஹட்டன் – டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதிமார் ஒன்றிணைந்து கறுப்புக் கொடியணிந்து அமைதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
மேலும்

உண்ணாவிரத போராட்டத்தில் சிவமோகன் எம்.பி.பங்கேற்பு

Posted by - February 21, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும்

இலக்குத் தெரியாத இருண்ட பாதையில் பயணிக்கிறது நல்லாட்சி அரசு

Posted by - February 21, 2017
நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் தற்போது எந்தளவில் செயற்பாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பாக ஆட்சியாளர்களுக்கே எதுவும் தெரியாது. அரசாங்கத்திடம் ‘தேசிய நல்லிணக்கத்திற்காக என்ன செய்கின்றீர்கள்?’ என்று கேட்டால்,’அதுவா… அது…வந்து…..போயி’ என்று இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும்

வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது

Posted by - February 21, 2017
வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த அமர்வு நாளைய தினம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தபோதும் அமர்வு நாளை நடைபெறாது எனத் தெரியவருகின்றது.
மேலும்

காணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா. செயலருக்கு மகஜர்

Posted by - February 21, 2017
காணாமல் போனோர் குறித்த உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிவைப்பதற்கான மகஜர், கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் உலக உணவுத்திட்ட அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்