நான்கு நூல்கள் வெளியீடு
நான்காவது பரிமாணம் வெளியீடாக க.நவம், திருமதி ஷியாமளா நவம் ஆகியோர் எழுதிய பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், இயற்கையுடன் வாழுதல், தடங்களைக் கடந்து செல்லும் காலநதி ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா…
மேலும்
