குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத் நகரில் உள்ள விமான நிலையத்தில் 400 பயணிகளுடன் துபாய் புறப்பட்டு சென்ற விமானம் ஓடுபாதையில் மற்றொரு விமானத்தில் மோதும் வகையில் சென்றதால் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது.
மேல் மாகாண சபை உறுப்பினர் மெரில் பெரேராவிக் தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென சீ.பீ.ஜே எனப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் கமிட்டி கோரியுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒரு மாவீரன் என்று இலங்கையின் இராணுவத் தளபதிகளே போற்றுமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் இருந்ததென்பது மறுக்க முடியாத உண்மை.
காட்டில் வாழும் 72 வயதான தாய் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. திம்புலாகல மன்னம்பிட்டிய தலுகான பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காட்டில் தனித்து போன தான் 8 பிள்ளைகளை பெற்றவள் என இந்த தாய் கண்ணீருடன் கூறியுள்ளார்.
கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆறு புதிய ரக அதிசொகுசு வாகனங்களை கொள்வனவு செய்துள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்…
வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை முற்றுமுழுதாக தடை செய்வதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட நெல் சந்தைப்படுத்தும் சபையிடம் 1,732,682 கிலோக்கிராம் நெல் களஞ்சியத்தில் இருப்பதாக யாழ். மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்தார்.
களுத்துறை – கட்டுகுருந்தை கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான படகை செலுத்திச் சென்ற படகோட்டி, தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.