தென்னவள்

30 ஆண்டுகளாக தினமும் ‘செல்பி’ எடுக்கும் அமெரிக்கர்

Posted by - February 25, 2017
அமெரிக்கர் ஒருவர் 30 ஆண்டுகளாக தினமும் ‘செல்பி’ எடுத்து வருகிறார். தனது வாழ்நாள் முழுவதும் செல்பி எடுப்பேன் என அவர் கூறியுள்ளார்.
மேலும்

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த பெரும் விபத்து தவிர்ப்பு – 400 பயணிகள் உயிர் பிழைத்தனர்

Posted by - February 25, 2017
குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத் நகரில் உள்ள விமான நிலையத்தில் 400 பயணிகளுடன் துபாய் புறப்பட்டு சென்ற விமானம் ஓடுபாதையில் மற்றொரு விமானத்தில் மோதும் வகையில் சென்றதால் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது.
மேலும்

அரசியல் இருப்பை பாதுகாப்பதற்காகவே சக்தி வாய்ந்த மந்திர தகடுகள் பொருத்திய தாயத்தை மஹிந்த கட்டியுள்ளார்

Posted by - February 25, 2017
மேல் மாகாண சபை உறுப்பினர் மெரில் பெரேராவிக் தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.
மேலும்

லசந்த கொலை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும்!

Posted by - February 25, 2017
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென சீ.பீ.ஜே எனப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் கமிட்டி கோரியுள்ளது.
மேலும்

விடுதலைப் புலிகள் இல்லாத போது அவர்களைத் தூற்றுவது கோழைத்தனம்

Posted by - February 25, 2017
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒரு மாவீரன் என்று இலங்கையின் இராணுவத் தளபதிகளே போற்றுமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் இருந்ததென்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும்

8 பிள்ளைகளை பெற்றும், காட்டில் அனாதரவான நிலையில் வாழும் 72 வயது தாய்

Posted by - February 25, 2017
காட்டில் வாழும் 72 வயதான தாய் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. திம்புலாகல மன்னம்பிட்டிய தலுகான பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காட்டில் தனித்து போன தான் 8 பிள்ளைகளை பெற்றவள் என இந்த தாய் கண்ணீருடன் கூறியுள்ளார்.
மேலும்

ஜே.வி.பி. இறக்குமதி செய்துள்ள, அதிசொகுசு 6 வாகனங்கள்

Posted by - February 25, 2017
கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆறு புதிய ரக அதிசொகுசு வாகனங்களை கொள்வனவு செய்துள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்…
மேலும்

வடமாகாண வைத்தியசாலைகள் அனைத்திலும் பொலித்தீன் பிளாஸ்ரிக் தடை!

Posted by - February 24, 2017
வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை முற்றுமுழுதாக தடை செய்வதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்

யாழ். மாவட்டத்தில் 1,732,682 கிலோக்கிராம் நெல் களஞ்சியத்தில்!

Posted by - February 24, 2017
யாழ். மாவட்ட நெல் சந்தைப்படுத்தும் சபையிடம் 1,732,682 கிலோக்கிராம் நெல் களஞ்சியத்தில் இருப்பதாக யாழ். மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

கட்டுகுருந்தை படகு விபத்து; படகோட்டி கைது

Posted by - February 24, 2017
களுத்துறை – கட்டுகுருந்தை கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான படகை செலுத்திச் சென்ற படகோட்​டி, தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்