தென்னவள்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசு நிலையான தீர்வினை வழங்கவில்லை ; வரவு – செலவுத் திட்டத்தின்போது கடுமையான தீர்மானம் எடுப்போம்!

Posted by - November 7, 2025
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரி ஐந்து மாதங்கள் காத்திருக்கிறோம். இதுவரையில் பதிலேதும் கிடைக்கவில்லை. வரவு – செலவுத் திட்டத்தின்போது கடுமையான தீர்மானம் எடுப்போம். தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நிலையான தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை என…
மேலும்

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம் ; வீட்டுக்குள் மர்மமாக கண்டெடுக்கப்பட்ட சடலம்

Posted by - November 7, 2025
இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்தார்.
மேலும்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சங்கீதாவின் உதவியாளர் நீர்கொழும்பில் கைது

Posted by - November 7, 2025
துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள சங்கீதா என்ற பெண் போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர் ஒருவர் நீர்கொழும்பில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த கும்பல் பொலிஸாரால் விரட்டியடிப்பு!

Posted by - November 7, 2025
நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் வியாழக்கிழமை (6) விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மேலும்

இந்த ஆண்டு இதுவரை 2210 வீதி விபத்துகளில் 2,343 பேர் பலி

Posted by - November 7, 2025
இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2210 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  உதயகுமார வுட்ளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

Posted by - November 7, 2025
கொழும்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (6) யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் ஒன்பது பேர் கைது

Posted by - November 7, 2025
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கு இலங்கை – இந்திய கூட்டுப்பு அவசியம்

Posted by - November 7, 2025
இந்து சமுத்திரத்தை அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான வலயமாக பாதுகாப்பதற்கான இலங்கை – இந்திய கூட்டுப் பொறுப்பை வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளுடன் இணைவதற்கான இலங்கையின் விருப்பத்தையும் தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும்

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில் அமைக்கப்படவேண்டும்

Posted by - November 7, 2025
ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டதற்கு அமைவாக வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தினை வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி வேறு இடங்களில் குறித்த அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தால்…
மேலும்

வரவு – செலவு திட்டம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விசேட கலந்துரையாடல்

Posted by - November 6, 2025
அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் குறித்தும், அதற்கு எதிர்க்கட்சியின் மூலோபாய எதிர்வினை குறித்தும் கலந்துரையாடுவதற்காக, அனைத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வியாழக்கிழமை (6) விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கொழும்பிலுள்ள…
மேலும்