பொருளாதாரத்தை தவறவிட்டு அரசியல் செய்ய முடியும் என பலர் எண்ணிக்கொண்டிருப்பதாகவும், சிரமம் ஏற்பட்டால் தீர்மானங்களை எடுத்து பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த செயலகத்திற்கு பல மில்லியன் ரூபா செலவிட்ட போதிலும் இதுவரை எந்த பிடிப்பட்ட திருடர்கள் எவருமில்லை எனவும்…
ஜப்பானில் கனமழை காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர், 4 லட்சம் மக்களை மீட்பு குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.
மெக்சிகோ நாட்டின் வடக்கு எல்லையோர மாநிலத்தில் இரு போதை மாபியா கும்பல்களுக்கு இடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் சிக்கி 26 பொதுமக்கள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது.
வடகொரியா மீது ஐ.நா பொருளாதாரத் தடைகள் விதித்திருக்கும் நிலையில் சீனா அந்நாட்டுடன் மேற்கொண்டுவரும் வர்த்தகத்தை உடனே நிறுத்த வேண்டும் என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.
2012-ம் ஆண்டு டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடியிடம், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் உறவில் தற்போது பதற்றமான சூழல் காணப்படும் நிலையில், குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.