தென்னவள்

கீழ்த்தரமான அரசியல் சதி ஊடாக ஒருபோதும் வெற்றிபெற முடியாது

Posted by - July 6, 2017
இன்று போல் நாளையும் நாட்டுக்கு தேவையான செயற்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முறையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும்

சிரமம் ஏற்பட்டால் தீர்மானம் எடுத்து பொருளாதாரம் முன்னெடுக்கப்படும்!

Posted by - July 6, 2017
பொருளாதாரத்தை தவறவிட்டு அரசியல் செய்ய முடியும் என பலர் எண்ணிக்கொண்டிருப்பதாகவும், சிரமம் ஏற்பட்டால் தீர்மானங்களை எடுத்து பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நாட்டில் தற்போது பிரச்சினை இருப்பதாக ஊடகங்கள் காட்டுகின்றன!

Posted by - July 6, 2017
நாட்டில் தற்போது பிரச்சினை இருப்பதாக ஊடகங்கள் காட்டி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

மகாநாயக்க தேரர்கள் கூறுவதுநாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று சொல்வதற்குச் சமனானது

Posted by - July 6, 2017
நாட்டுக்குப் புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் கூறுவதுநாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று சொல்வதற்குச் சமனானது.
மேலும்

ஊழல் ஒழிப்பு குழு எந்த திருடர்களையும் பிடிக்கவில்லை!-ராஜித சேனாரத்ன

Posted by - July 6, 2017
ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த செயலகத்திற்கு பல மில்லியன் ரூபா செலவிட்ட போதிலும் இதுவரை எந்த பிடிப்பட்ட திருடர்கள் எவருமில்லை எனவும்…
மேலும்

ஜப்பானில் கனமழை காரணமாக 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்!

Posted by - July 6, 2017
ஜப்பானில் கனமழை காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர், 4 லட்சம் மக்களை மீட்பு குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேலும்

மெக்சிகோ: போதை மாபியா கும்பல்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு – 26 பொதுமக்கள் பலி

Posted by - July 6, 2017
மெக்சிகோ நாட்டின் வடக்கு எல்லையோர மாநிலத்தில் இரு போதை மாபியா கும்பல்களுக்கு இடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் சிக்கி 26 பொதுமக்கள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும்

வடகொரியா உடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும்: சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா

Posted by - July 6, 2017
வடகொரியா மீது ஐ.நா பொருளாதாரத் தடைகள் விதித்திருக்கும் நிலையில் சீனா அந்நாட்டுடன் மேற்கொண்டுவரும் வர்த்தகத்தை உடனே நிறுத்த வேண்டும் என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.
மேலும்

டெல்லியில் எங்கள் தூதரகம் தாக்கப்பட்ட வழக்கின் நிலை என்ன?: மோடியிடம் கேட்ட இஸ்ரேல் பிரதமர்

Posted by - July 6, 2017
2012-ம் ஆண்டு டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடியிடம், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

எல்லையில் பதற்றம் தொடரும் நிலையில் பாக். புதிய ஏவுகணை பரிசோதனை

Posted by - July 6, 2017
இந்தியா – பாகிஸ்தான் உறவில் தற்போது பதற்றமான சூழல் காணப்படும் நிலையில், குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
மேலும்