தென்னவள்

ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்கையிடலாளர் இலங்கை வருகை!

Posted by - July 6, 2017
மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்கையிடலாளர், பென் எமர்சன் ஜூலை 10ம் திகதி இலங்கை வரவுள்ளார்.
மேலும்

யாப்பு நகல் தயாரிப்பட்டதும் மகாநாயக்கர்களிடம் ஆலோசிக்கப்படும்

Posted by - July 6, 2017
அரசியலமைப்பு நகல் தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் இது குறித்து ஆலோசிக்கப்படும்
மேலும்

மகாத்மாக்களின் மொழியைப் சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை

Posted by - July 6, 2017
மகாத்மா காந்தி அகிம்சை மொழியில் பேசினார். அதனை இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் புரிந்து கொண்டார்கள். அவரைப் பின்பற்றி, ஈழத்துக் காந்தி செல்வநாயகமும் சிங்கள ஆட்சியாளர்களுடன் அகிம்சை மொழியிலேயே பேசினார்.
மேலும்

யாழ். பல்கலையில் இராணுவத்தினர் பந்தல் அமைக்கும் பணியில்!

Posted by - July 6, 2017
யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் கலாச்சார நிகழ்வுகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
மேலும்

எட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

Posted by - July 6, 2017
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த எட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

சயிட்டம் விவகாரம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அனுமதி

Posted by - July 6, 2017
சயிட்டம் விவகாரம் தொடர்பாக இலங்கை வைத்திய சபை தாக்கல் செய்த மனுவில் தலையிட்டு தகவல் அளிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 
மேலும்

நுவரெலியாவில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு!

Posted by - July 6, 2017
நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெறும் வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்க, சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். 
மேலும்

குற்றத்தை ஒப்புக் கொண்டார் சரண்!

Posted by - July 6, 2017
சொத்துக்கள் மற்றும் உடமைகள் குறித்த விபரங்களை வெளியிடாமல் இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன ஒப்புக்கொண்டுள்ளார். 
மேலும்

வித்யாவின் உயிரிழப்பிற்கான காரணத்தை கூறிய சட்ட வைத்திய அதிகாரி

Posted by - July 6, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தலையின் பின்புறத்தில் தாக்கப்பட்டமை காரணமாக மாணவியின் மூளையின் உட்பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டமை மற்றும் கழுத்து நெறிக்கப்பட்டமையே மாணவி வித்யாவின் இறப்புக்கு காரணம் என்று யாழ்ப்பாண வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சாட்சியமளித்துள்ளார். 
மேலும்

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி: அவதானம்!

Posted by - July 6, 2017
இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில் வேலை வாய்ப்பு தொடர்பில் எந்தவொரு ஒப்பந்தங்களும் இல்லை என, வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார். 
மேலும்