தென்னவள்

சயிட்டத்திற்கு எதிரான மௌனப் போராட்டம்

Posted by - August 3, 2017
மாலபே சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான மௌனமான போராட்டம் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இட்பெறுகின்றது. 
மேலும்

ஏ.எல்: விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற்கட்ட விபரம்

Posted by - August 3, 2017
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் நிமித்தம், முதல் கட்டமாக, 27 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன. 
மேலும்

கொழும்பு குப்பைகளைக் கொட்ட விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

Posted by - August 3, 2017
கொழும்பில் சேரும் குப்பைகளை முத்துராஜவல பகுதியிலுள்ள காணியொன்றில் கொட்ட விதிக்கப்பட்டிருந்த தடை, உயர்நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

நாமல் விற்ற கார் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

Posted by - August 3, 2017
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமாக இருந்து, பின்னர் பிறிதொருவரால் கொள்வனவு செய்யப்பட்ட சொகுசுக் கார் ஒன்றை விடுவிக்கத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மூன்று வாரங்களுக்குள் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

சட்டவிரோதமான முறையில் மணல் கொண்டு சென்ற லொறியுடன் சந்தேக நபரொருவர் கைது

Posted by - August 3, 2017
தலவாக்கலை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் கொண்டு சென்ற லொறியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர் நேற்று மாலை தலவாக்கலை வட்டகொட பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மணலை அனுமதி…
மேலும்

ஒப்­பந்தம் தொடர்பில் எனது மனை­விக்­குத்தான் தெரியும்!-ரவி கரு­ணா­நா­யக்க

Posted by - August 3, 2017
மொனார்க் ரெசி­டன்ஸி மனைக்­கு­டி­யி­ருப்­பில்தான் தற்­போதும் வசிக்­கின்றோம். ஆனால் எனது மனைவி, குறித்த குடி­யி­ருப்பு தொடர்பில் யாருடன் ஒப்­பந்தம் செய்தார்
மேலும்

நீதிமன்றம் உத்தரவிட்டால் விஜயகலாவிடம் விசாரணை !

Posted by - August 3, 2017
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான பிரதான சந்தேகநபர் தப்பிச்செல்ல இராஜாங்க அமைச்சர் விஜயகலா உதவியதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டால் அவர் மீது விசாரணை நடத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

கண்டி யுகத்திற்குரிய புராதன வாளை பரிசாக கொடுத்த மைத்ரிபால சிறிசேன

Posted by - August 3, 2017
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய நூதனசாலைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
மேலும்

தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்த ஒருவரை, காப்பாற்றிய கடவை பாதுகாவலர்

Posted by - August 3, 2017
ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்த நபர் ஒருவரை, கடவை பாதுகாவலர் காப்பாற்றிய செய்தி வெளியாகி உள்ளது.
மேலும்