தென்னவள்

கொழும்பில் முஸ்லிம் பாடசாலை அமைப்பது சம்பந்தமாக பேச்சு

Posted by - August 31, 2017
கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலையொன்றை அமைப்பது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்
மேலும்

ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான வழக்கு விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கிறது – இராணுவப் பேச்சாளர்!

Posted by - August 31, 2017
ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கானது விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

லெபனான் பிரஜையை உடனடியாக நாடு கடத்த உத்தரவு

Posted by - August 31, 2017
அமெரிக்காவில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இலங்கைக்கு தப்பி வந்துள்ள அஹமத் பாக்கி எனும் லெபனான் பிரஜையை உடனடியாக நாடு கடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

அடுத்த மாதம் பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம்!

Posted by - August 31, 2017
சயிட்டம் நிறுவனத்தை மூடும் வரையில் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அர வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. 
மேலும்

எச்சரிக்கை: இலங்கை தொடர்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

Posted by - August 31, 2017
கணனிகளில் அதிக தீம்பொருட்கள் எனப்படும் மெல்வெயர் ஆபத்து உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 11ம் இடத்தில் உள்ளது.
மேலும்

யாழில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Posted by - August 31, 2017
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 53 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
மேலும்

நான் போர் குற்றங்கள் செய்யவில்லை!- ஜெனரல் ஜகத் ஜயசூரிய

Posted by - August 31, 2017
தனக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார். 
மேலும்