தென்னவள்

லாகூர் தொகுதி இடைத்தேர்தல் – நவாஸ் செரீப் மனைவி வெற்றி

Posted by - September 18, 2017
பாகிஸ்தானின் லாகூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும்

ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு: வங்காளதேசத்தில் 14,000 புதிய முகாம்கள் அமைப்பு

Posted by - September 18, 2017
வங்காளதேசத்தில் தஞ்சமடைந்து வரும் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளதால், அவர்களுக்கு 14000 முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

துனிசியா: வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி

Posted by - September 18, 2017
துனிசியா நாட்டில் முஸ்லிம் பெண்கள் வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து புதிய சட்டம் உருவாக்கப்பட்டது.
மேலும்

பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி

Posted by - September 18, 2017
பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக ஜமாஅத் உத் தாவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் அறிவித்துள்ளான்.
மேலும்

இஸ்லாமிய மத தலைவர்கள் எதிர்ப்பு – மலேசியாவில் பீர் திருவிழாவுக்கு திடீர் தடை

Posted by - September 18, 2017
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த பீர் திருவிழாவுக்கு அரசு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
மேலும்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? சபாநாயகர் தனபால் விளக்கம்

Posted by - September 18, 2017
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்தது குறித்து சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிப்பு

Posted by - September 18, 2017
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
மேலும்

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியவர் சென்னையில் கைது

Posted by - September 18, 2017
சென்னையில் இன்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அசென்னையில் இன்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.டைத்துள்ளனர்.
மேலும்

முதலமைச்சர் அணியில் எங்களுக்கு ஆதரவாக 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்: தினகரன்

Posted by - September 18, 2017
தனக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் அணியில் தங்களுக்கு ஆதரவாக இன்னும் 12 எம்.எல்.ஏ.க்கள் ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாக தினகரன் கூறியுள்ளார்.
மேலும்

சென்னையில் கனமழை: திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை

Posted by - September 18, 2017
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும்