ஒரு நாள் காய்ச்சலால் 9 வயதுச் சிறுமி மரணம்
கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள சந்திவெளி, பாலையடித்தோணா கிராமத்தில் 9 வயதுச் சிறுமியொருவர், ஒரு நாள் பீடித்த காய்ச்சலால் மரணமடைந்துள்ளாரென, சந்திவெளி பிரதேச வைத்தியசாலைத் தகவல் தெரிவித்தது.
மேலும்
