தென்னவள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள்

Posted by - September 24, 2017
அமைச்சருடன் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.
மேலும்

யோகாவுக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது: ஜி.கே.வாசன்

Posted by - September 24, 2017
குழந்தைகள் நலன் கருதி யோகாவை கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
மேலும்

திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

Posted by - September 24, 2017
ஜெயலலிதாவின் மரணத்துக்குத் துணை போன திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்து விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - September 24, 2017
ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

முடிவுகள் எடுக்க ஓ.பி.எஸ்.க்கு அதிகாரம் இல்லை? – இரு அணிகளுக்கிடையே நீடிக்கும் பனிப்போர்

Posted by - September 24, 2017
அ.தி.மு.க.வில் இரு அணிகளும் இணைந்த பின்னரும் முக்கிய முடிவுகள் எடுக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

திலீபனை நினைவு கூர்வது என்பது புவிசார் அரசியலை வெற்றிகரமாகக் கையாள்வதுதான்

Posted by - September 23, 2017
காந்தி சொன்னார் எனது வாழ்க்கையே எனது செய்தி என்று. திலீபனைப் பொறுத்தவரை அவனுடைய மரணமே அவனது செய்தி எனலாம்.
மேலும்

துப்பாக்கிகள் திருடப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணை

Posted by - September 23, 2017
வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஸ்கமுவ தேசிய வனத்தில் பணியாற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளுடைய துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது முறையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம்

Posted by - September 23, 2017
நீதிமன்ற கட்டமைப்புக்கு அவதூறை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை முன்வைத்த குற்றச்சாட்டில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது முறையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கையில் பிறந்த மாணவனின் கண்டுபிடிப்புக்கு கனடாவில் கௌரவம்!

Posted by - September 23, 2017
இலங்கையில் பிறந்த தமிழ் மாணவன் ஒருவர் கனடாவில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். கருணாதிபதி லின் வீரா
மேலும்