தென்னவள்

புதிய வருமான வரிச் சட்டம் இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியாக இருக்கும்

Posted by - September 29, 2017
புதிய வருமான வரிச் சட்டம் பாரிய இலக்குகளை எட்டுவதற்கு உதவியாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. 
மேலும்

நூறு நாள் வேலை திட்டத்துக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு: ரூ.20 ஆயிரம் கோடி உயர்வு

Posted by - September 29, 2017
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடி உயர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
மேலும்

இந்த அரசின் தலைவிதி ஐகோர்ட்டில் நிர்ணயிக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - September 29, 2017
சென்னை ஐகோர்ட்டில் 4-ந் தேதி விசாரணைக்கு வரும் வழக்கில் இந்த அரசின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும்

போர் பதற்றம் நிலவி வருவதால் மலேசிய மக்கள் வடகொரியா செல்ல தடை

Posted by - September 29, 2017
வடகொரியாவில் போர் பதற்றம் நிலவி வருவதால் மலேசியாவை சேர்ந்தவர்கள் செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
மேலும்

புரோ கபடி லீக் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்: தமிழ் தலைவாஸ்-புனே அணிகள் மோதல்

Posted by - September 29, 2017
புரோ கபடி லீக் போட்டியின் சென்னை சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. இதில் தமிழ் தலைவாஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.
மேலும்

உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பது அளவுக்கு மீறிய செயல் – தெரசா மே

Posted by - September 29, 2017
லண்டன் நகரில் உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க போக்குவரத்து ஒழுங்குமுறைத்துறை மறுப்பது அளவுக்கு மீறிய செயல் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறியுள்ளார்.
மேலும்

‘ஒபாமா கேர்’ ரத்து விவகாரம் – டிரம்ப் புதிய முடிவு

Posted by - September 29, 2017
ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்து விட்டு அதற்கு மாற்று திட்டத்தை கொண்டு வருவதற்கு நிர்வாக உத்தரவு பிறப்பிப்பதில் டிரம்ப் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

டெல்டா பகுதிகளில் சம்பா தொகுப்பு திட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Posted by - September 29, 2017
டெல்டா பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மேலும்

கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்: வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு

Posted by - September 29, 2017
வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவத்தினர் பெருமளவு குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழல் நிலவிவருகிறது.
மேலும்