மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரனை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பு இன்றைய சூழலில் அரசியல் முக்கியத்துவம் பெற்றிப்பதையே காணக் கூடியதாக இருக்கின்றது.
அரசாங்கம் இழைத்து வரும் துரோகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரோஹிங்யா அகதிகள் ஐ.நா.வில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் தஞ்சமடைந்து கல்கிசை பகுதியில் தங்க வைத்து அவர்களை முஸ்லிம் அமைப்புகள் பராமரித்து வந்தமை இலங்கையில் மென்மேலும் இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப்பணிகளுக்காக தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்திய விவகாரத்தில் அமெரிக்க சுகாதார செயலர் டாம் பிரைஸ் ராஜீனாமா செய்ததை அடுத்து அப்பதவிக்கு இரு இந்திய வம்சாவளியினரின் பெயர்கள் அடிபடுகின்றன.