தென்னவள்

புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது?

Posted by - October 13, 2017
வக்கீல்கள் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துள்ளதால் புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது? என்று பார் கவுன்சிலுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும்

தரைப்பாலம் உடைந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு!

Posted by - October 13, 2017
வேலூர் வாணியம்பாடியை அடுத்த வெலதிகாமணிபெண்டாவில் தரைப்பாலம் உடைந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். தமிழகம் – ஆந்திரா இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த காலஅவகாசம் நீட்டிப்பு

Posted by - October 13, 2017
அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய சலுகைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும்

“ரயில் பருவகாலச் சீட்டுக்களை பேருந்துகளில் பயன்படுத்தலாம்

Posted by - October 12, 2017
ரயில் போக்குவரத்துக்காக பருவகாலச் சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் அதைப் பயன்படுத்தி அரச போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தலாம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

விடுதலைப்புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதை நிரூபிக்கவே அரசாங்கம் முயற்சி!

Posted by - October 12, 2017
இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தம்மிடமுள்ள கைதிகளை படுகொலை செய்தார்கள் என நிரூபித்து அதன்மூலம் அவர்களும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதை நிரூபிக்கவே அரசாங்கம் இத்தகைய சதிவேலையை ஆரம்பித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

வடமாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில் 252 கோடி ரூபா வெட்டு!

Posted by - October 12, 2017
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட சுமார் 252 கோடி ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் மைத்ரி குணரத்ன புதிய அரசியல் கட்சி !

Posted by - October 12, 2017
தமது புதிய அரசியல் கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை மதிக்கும் ஐ.நா விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப்

Posted by - October 12, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை கிளிநொச்சி கந்தசாமி கோவில்  முன்றலில் இருநூற்று
மேலும்

அவுஸ்திரேலிய கட்சியின் தலைமைக்கு இலங்கை வம்சாவளிப் பெண் நியமனம்

Posted by - October 12, 2017
அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் கட்சிகளுள் ஒன்றான ‘கிறீன்ஸ்’ கட்சியின் விக்டோரியா பிராந்திய தலைவராக இலங்கை வம்சாவளிப் பெண்ணான சமந்தா ரட்ணம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

உள்ளூராட்சி மன்ற வரி, அனுமதிபத்திர கட்டணங்கள் பற்றிய செயன்முறைக்கு அனுமதி

Posted by - October 12, 2017
உள்ளூராட்சி மன்றங்களினால் அறவிடப்படுகின்ற வரி, அனுமதிபத்திர கட்டணங்கள் மற்றும் வேறு கட்டணங்கள் தொடர்பில் முறையான செயன்முறை ஒன்று கடைப்பிடிக்கப்படாமையினால் பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 
மேலும்