தென்னவள்

குட்கா விவகாரம்: சபாநாயகரின் நடவடிக்கையில் பாரபட்சம் இல்லை

Posted by - October 15, 2017
சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை பாரபட்சமானது அல்ல என்று ஐகோர்ட்டில் சட்டசபை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

தீபாவளி விடுமுறை நாளில் பணிக்கு வரச்சொல்லி அதிகாரி கடிதம்: அரசு ஊழியர்கள் அதிருப்தி

Posted by - October 15, 2017
அரசு ஊழியர்கள்-ஆசிரியர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர் ஒருவரை தீபாவளி விடுமுறை நாளில் வேலைக்கு வரச்சொல்லி அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

திருச்சி: 5 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த பக்தர் – மீட்கும் பணி தீவிரம்

Posted by - October 15, 2017
முசிடி அருகே உள்ள தலைமலை கோவிலில் கிரிவலம் சுற்றும் போது 5 ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்த நபரை தேடும் பணியில் தீயணைப்பு, காவல் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டருக்கு, ஸ்டாலின் கண்டனம்

Posted by - October 15, 2017
டெங்கு காய்ச்சலால் உயிர் இழந்த 40 பேரின் மரணம் ஒன்றும் பெரிதல்ல என்று தெரிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

பாரியளவான நெல் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் நபர் ஒருவர் கைது

Posted by - October 14, 2017
பாரியளவான நெல் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் நபர் ஒருவர் ஊறாவூர் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மனித உரிமை மீறல்களின் துன்பங்களை நீக்குவது சிரமமானது

Posted by - October 14, 2017
மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களின் துன்பங்களை நீக்குவது சிரமமானது, இருந்தும் ஆணைக்குழுக்களை நியமித்து குழுவாக இணைந்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 
மேலும்

குறைந்தபட்ச தரம் குறித்த அறிக்கை சமர்பிப்பு

Posted by - October 14, 2017
மாலபே தனியர் வைத்தியக் கல்லூரி தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் வகுக்கப்பட்ட குறைந்தபட்ச தரக் கண்காணிப்பு உள்ளடங்கிய அறிக்கை இலங்கை மருத்துவ சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
மேலும்

நாளைய ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

Posted by - October 14, 2017
தங்காளை பிரதேசத்தில் நளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் தங்காளை நீதிமன்றத்தினால் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

03 மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

Posted by - October 14, 2017
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்க ஆபரணங்களை நாட்டிற்கு கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 
மேலும்

மாந்தை மனித புதை குழியை பார்வையிடாது சென்ற ஐ.நா. வின் விசேட பிரதிநிதி!

Posted by - October 14, 2017
மன்னார் மாந்தை மனித புதைகுழி காணப்பட்ட இடத்திற்குச் சென்ற  ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப், மற்றும் குழுவினர் அப்பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற
மேலும்