இறுதி யுத்த காலப் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த சில போராளிகளின் படங்களும், அவர்களுக்கு என்ன நடந்ததெனவும் கேள்வியெழுப்பி பிரபல பத்திரிகையாளர் பிரான்சிஸ் கரிசன் தனது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டி எந்தவொரு தேவையும் இல்லை என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 10ம் திகதி இந்த சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், நேற்றையதினம் ஏழ்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில்…
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஜப்பானில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷின்சோ அபேவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் மூழ்கிய சரக்கு கப்பலில் பயணித்த 10 இந்திய மாலுமிகளை கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.