தென்னவள்

கம்பளையில் எட்டு கைக்குண்டுகள் அடங்கிய பொதி மீட்பு

Posted by - October 17, 2017
தலவத்துர பகுதியின் கம்பளை – வெலிகல்ல வீதியில், எட்டு கைக்குண்டுகள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

இராணுவத்தினரிடம் சரணடைந்த இவர்கள் எங்கே? பிரான்சிஸ் கரிசன்

Posted by - October 17, 2017
இறுதி யுத்த காலப் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த சில போராளிகளின் படங்களும், அவர்களுக்கு என்ன நடந்ததெனவும் கேள்வியெழுப்பி பிரபல பத்திரிகையாளர் பிரான்சிஸ் கரிசன் தனது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.
மேலும்

ஐதேகவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை

Posted by - October 17, 2017
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டி எந்தவொரு தேவையும் இல்லை என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

ஜப்பானில் வேலை வாய்ப்பு எனக் கூறி 4 கோடிக்கும் அதிக பணம் மோசடி

Posted by - October 17, 2017
ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
மேலும்

மியன்மார் அகதிகள் விவகாரம்: ஐவருக்கு பிணை

Posted by - October 17, 2017
மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 10ம் திகதி இந்த சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், நேற்றையதினம் ஏழ்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில்…
மேலும்

கெப் வண்டி மோதி சிவில் பாதுகாப்பு அதிகாரி பலி

Posted by - October 17, 2017
கொழும்பு – வெல்லவாய வீதியின் அம்பலன்தோட்டை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

தமிழக மீனவர்கள் எட்டுப் பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்!

Posted by - October 17, 2017
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் எட்டுப் பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். 
மேலும்

அரசியல் கைதிகள் குறித்து ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை!

Posted by - October 17, 2017
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 
மேலும்

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் ஷின்சோ அபேவுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பு

Posted by - October 17, 2017
ஜப்பானில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷின்சோ அபேவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
மேலும்

சரக்கு கப்பல் மூழ்கியது: மாயமான 10 இந்திய மாலுமிகளை மீட்க விமானம் – கப்பல்கள் மூலம் தேடும் பணி தீவிரம்

Posted by - October 17, 2017
பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் மூழ்கிய சரக்கு கப்பலில் பயணித்த 10 இந்திய மாலுமிகளை கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும்