சோமாலியா: உணவகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் பலி
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே உணவகம் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
மேலும்
