தென்னவள்

பிலிப்பைன்சில் முன்னாள் அதிபர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு

Posted by - November 9, 2017
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெனிக்கோ அகினோ மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யப்பட்டிருப்பதாக விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: சிரியா இணைய தயார்!

Posted by - November 9, 2017
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்திட தயாராக இருப்பதாக கூறியுள்ளதையடுத்து அமெரிக்கா மட்டும் தனிமைபடுத்தப்பட்டுள்ளது.
மேலும்

வருமானவரி சோதனைக்கு ஓ.பி.எஸ் காரணம்: தங்க தமிழ்செல்வன்

Posted by - November 9, 2017
டி.டி.வி. தினகரன், திவாகரன் குடும்பத்தினர் வீடுகளிலும், ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெறுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதல் தான் காரணம் என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
மேலும்

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் – ராமதாஸ்

Posted by - November 9, 2017
ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும்

மன்னார்குடி-தஞ்சையில் தினகரன், திவாகரன் வீடுகளில் ஒரே நேரத்தில் வருமானவரி துறையினர் சோதனை

Posted by - November 9, 2017
சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஜெயா டி.வி. அலுவலகம்-சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

Posted by - November 9, 2017
சென்னையில் ஜெயா டி.வி. அலுவலகம், சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும்

போயஸ் கார்டனையும் விட்டு வைக்கவில்லை: ஜெயா டிவி பழைய அலுவலகத்தில் வருமான வரி சோதனை

Posted by - November 9, 2017
ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி பழைய அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது.
மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் சுதந்திரமாக வசிக்கவில்லையா?

Posted by - November 9, 2017
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் சுதந்திரமாக வசிக்கவில்லையா?” எனக் கேள்வியொழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, “எங்களை விட அவருக்குச் சுதந்திரம் இருப்பதாகவே கருதுகிறேன்” என, நேற்று (08) தெரிவித்தார்.
மேலும்

நாடாளுமன்றத்துக்குக் குண்டு வைக்க வேண்டும் எனக் கூறிய விமல் வீரவன்ச, நாடாளுமன்றுக்கு வரும்போது, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்”

Posted by - November 9, 2017
“நாடாளுமன்றத்துக்குக் குண்டு வைக்க வேண்டும் எனக் கூறிய விமல் வீரவன்ச, நாடாளுமன்றுக்கு வரும்போது, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என, ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன, நேற்று (08) தெரிவித்தார்.
மேலும்

சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் ‘சுரேஷ்’! -புருஜோத்தமன் தங்கமயில்

Posted by - November 9, 2017
எதிர்காலத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) அறிவித்திருக்கின்றது.
மேலும்