தென்னவள்

நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனை முல்லேரியா ஆதார வைத்தியசாலையுடன் இணைக்கப்படவுள்ளது!

Posted by - November 11, 2017
நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனை முல்லேரியா ஆதார வைத்தியசாலையுடன்
மேலும்

சவேந்திர சில்வா மோசமான போர்க்குற்றவாளி! – கோக் நிறுவனத்துக்கு யஸ்மின் சூகா கடிதம்

Posted by - November 11, 2017
இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மிக மோசமான யுத்த குற்றவாளி என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டத்தின் தலைமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
மேலும்

உள்ளூராட்சி தேர்தல்: 25% பெண் வேட்பாளர்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும்

Posted by - November 11, 2017
எதிர் வரும் உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் 25% பெண் வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுமென்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று கூறும்வரை தனிநாடு கோரும் உரிமை தமிழருக்கு உண்டு!

Posted by - November 11, 2017
வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி.
மேலும்

பாடசாலைகளில் சட்டக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு எண்ணியுள்ளது!

Posted by - November 11, 2017
நாட்டின் பொதுச் சட்ட விதிகள் குறித்த அறிவை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், பாடசாலைகளில் சட்டக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

பொலிஸ் – சந்தேக நபர்களிடையே துப்பாக்கிச் சண்டை; ஒருவர் பலி

Posted by - November 11, 2017
கொக்கலையில் நேற்று (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

தேர்தல் திகதி அறிவிப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று

Posted by - November 11, 2017
உள்ளூராட்சிமன்ற தேர்தல் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை இன்று (11) இரவு அல்லது நாளை காலையாகும் போது வௌியிட முடியும் என்று அரச அச்சகர் கங்கானி கல்பனி கூறியுள்ளார். 
மேலும்

23 இலட்சம் பெறுமதியுடைய தங்க நகைகளை திருடிய ஏழ்வர் கைது

Posted by - November 11, 2017
நவகமுவ, நகடமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க ஆபரணங்களை திருடிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் வங்கிப் பாதுகாவலர் படுகாயம்

Posted by - November 11, 2017
மாவனல்லை அரச வங்கி ஒன்றின் வங்கி பாதுகாவலருடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பாதுகாவலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்தனர். 
மேலும்

அரியவகை தோல் நோயால் அவதி: மரபணு சிகிச்சை மூலம் 7 வயது சிறுவன் பிழைத்தான்

Posted by - November 11, 2017
ஜெர்மனியில் அரியவகை தோல் நோயால் அவதிப்பட்ட 7 வயது சிறுவன் மரபணு சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ள சம்பவம் மருத்துவ துறையில் சாதனையாக கருதப்படுகிறது.
மேலும்