தென்னவள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை!

Posted by - April 4, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, அரசியல் நிகழ்ச்சிரலுக்கு அமைய கொண்டுவரப்பட்டுள்ளதென்றும் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். 
மேலும்

சினிமா பாணியில் உணற்சிவசப்பட்டு சபையை நகைப்பிற்குள்ளாக்கிய நல்லூர் தவிசாளர்!

Posted by - April 4, 2018
நல்லூர் பிரதேசசபையின் தவிசாரளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான தா.தியாகமூர்த்தி சபையில் சினிமா பாணியில் உணற்சிவசப்பட்டு நடந்துகொண்டதோடு தவிசாளர் தெரிவின் போதே நீண்ட உரையினையும் ஆற்றி சபையை நகைப்பிற்குள்ளாக்கினார்.
மேலும்

யாழ்.நல்லூர் பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது!

Posted by - April 4, 2018
யாழ்.நல்லூர் பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக த. தியாகமூர்த்தி பெறுப்பேற்றார். நல்லூர் பிரதேச சபைக்கான முதலாவது சபை அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் மா. பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது.
மேலும்

கூட்டமைப்பின் கோரிக்கைக்கு எழுத்தில் ஒப்புதல் அளித்தால் இன்று ரணிலிற்கு ஆதரவு!

Posted by - April 4, 2018
கூட்டமைப்பின் கோரிக்கைக்கு எழுத்தில் ஒப்புதல் அளித்தால் இன்று ரணிலிற்கு ஆதரவாக வாக்களிப்பதாக கூட்டமைப்பு கோரிக்கைகளை நேற்று பிரதமரிடம் கையளித்துள்ளதாக தெரியவருகின்றது.
மேலும்

யாழ் மருத்துவ பீடத்தின் கண்காட்சி!

Posted by - April 3, 2018
யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ் மருத்துவ பீடமும் வடமாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4,5,6,7ம் திகதிகளில் காலை 9மணி முதல் மாலை 7 மணிவரை யாழ் மருத்துவபீடத்தில் நடைபெறவுள்ளது. அடிப்படை…
மேலும்

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையுடன் தீர்மானிப்பீர்!

Posted by - April 3, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை (04) நாடாளுமன்றில்
மேலும்

சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வு! -பிரித்தானியா! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted by - April 3, 2018
சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வு -பிரித்தானியா! விடுதலை நோக்கிய பயணத்தில் தாயகமும் புலம்பெயர் தேச தமிழ் மக்களும் போராட்ட அரசியலை முன்நகர்த்துவதற்கான கருத்தாடுகளம்.  
மேலும்

வேண்டாமென்று ஓடியவர் மீண்டும் தெரிவானார் – மானிப்பாய் பிரதேசசபையில் சம்பவம்

Posted by - April 3, 2018
கூட்டமைப்பின் குழிபறிப்புக்களால் வலிகாமம் தெற்கு மேற்குப் பிரதேச சபையின் தலைவர்  பதவியை  ராஜினாமா செய்து சென்ற நபர் மீண்டும் அதே பிரதேச சபையின் தலைவராக தெரிவாகியுள்ளார்.
மேலும்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் கரவெட்டிப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது!

Posted by - April 3, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் கரவெட்டிப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கைப்பற்றியது.
மேலும்