தென்னவள்

புற்றுநோயை எதிர்க்கும் அரிசி வகைகள்- ஆராய்ச்சியாளர்கள் சாதனை

Posted by - April 7, 2018
சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.
மேலும்

கனடாவில் தமிழர்கள் உட்பட 400 குடும்பங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மகும்பல்!

Posted by - April 6, 2018
கனடாவின் டொரன்டோ பகுதியில் 400 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளை கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
மேலும்

2 வயது மகளை தந்தை கழுத்தறுத்து கொலை; ஜெர்மனியில் சம்பவம்!

Posted by - April 6, 2018
Hamburg நகரில் வசித்து வந்த Sohail A. என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். புகலிடம் கோரி இவர் சமர்ப்பித்த விண்ணப்பங்களை கடந்த 6 ஆண்டுகளாக ஜெர்மனி அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மேலும்

இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன்!

Posted by - April 6, 2018
“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன்.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய் சொல்கிறது!

Posted by - April 6, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று  அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

விடுதலைப் புலிகளின் நிலத்தடி காவலரண் கண்டுபிடிப்பு!

Posted by - April 6, 2018
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் சிறப்பு தளபதி ஒருவரால் தாக்குதல் கட்டளை வழங்கிய நிலத்தடி காவலரண் ஒன்று முல்லைத்தீவு பெருங்காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஐஸ்வர்யா ராயை மணக்கிறார் லாலுவின் மகன் தேஜ் பிரதாப்

Posted by - April 6, 2018
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
மேலும்

சல்மான் கானுக்கு இன்று ஜாமீன் இல்லை – தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது கோர்ட்

Posted by - April 6, 2018
மான்வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சல்மான் கானுக்கு இன்று ஜாமீன் வழங்கப்படவில்லை. ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

காமன்வெல்த் 2018: 2-வது தங்க பதக்கத்தை வென்றது இந்தியா

Posted by - April 6, 2018
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது. 
மேலும்

ஈபிடிபியின் நெடுந்தீவுக் கோட்டை தமிழ்க் கூட்டமைப்பு வசமானது!

Posted by - April 6, 2018
நெடுந்தீவு  பிரதேச சபையை  ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. புதிய தவிசாளராகக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பிலிப்பு பற்றிக் றொஷான் 7 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும்