சகல நாய்களையும் உடனடியாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை!
சகல நாய்களையும் உடனடியாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்துள்ள அநுராதபும் நகர சபையின் தலைவர் எச்.பீ. சோமதாஸ, அது கட்டாயமாக்கப்பட்டு, பதிவு செய்வதற்கு கட்டணம் அறவிடப்படும் என்பதுடன், மத்திப்பீட்டு அறிக்கையை பேணுவதும் கட்டாயப்படுத்தப்படும் என்றார்.
மேலும்
