தென்னவள்

சகல நாய்களையும் உடனடியாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை!

Posted by - April 9, 2018
சகல நாய்களையும் உடனடியாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்துள்ள அநுராதபும் நகர சபையின் தலைவர் எச்.பீ. சோமதாஸ, அது கட்டாயமாக்கப்பட்டு, பதிவு செய்வதற்கு கட்டணம் அறவிடப்படும் என்பதுடன், மத்திப்பீட்டு அறிக்கையை பேணுவதும் கட்டாயப்படுத்தப்படும் என்றார்.
மேலும்

ரஷ்யாவிடமிருந்து போர்க் கப்பல்கள், விமானங்கள் கொள்வனவு!

Posted by - April 9, 2018
இலங்கை, ரஷ்யாவுக்கு இடையிலான அரச கடன்திட்டத்தின் கீழ் போர்க்கப்பல் கொள்வனவு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவொன்றுடன் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மீண்டும் விளக்கமறியலில்!

Posted by - April 9, 2018
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவவை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் 7 பேரை காணவில்லை!

Posted by - April 9, 2018
கடந்த வௌ்ளிக்கிழமை நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்த  ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 7 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
மேலும்

மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் சபைக்கு சென்ற சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்!

Posted by - April 9, 2018
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவாக  போட்டியிட்டு தொிவு செய்யப்பட்டுள்ள சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின்  பதினொரு உறுப்பினர்களும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரதேச சபைக்குச் சென்றனர்.
மேலும்

பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்!

Posted by - April 8, 2018
பிரித்தானியாவில் வாழும் இலங்கை தமிழ் இளைஞன், தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

நாங்கள் வழங்கும் இழப்பீடுகள் உங்களது இழப்புக்கு ஈடாகாது!

Posted by - April 8, 2018
ஒரு மரணம் ஏற்பட்டால் காசு கொடுத்து அந்த உயிரை வாங்க முடியாது. இருந்த போதிலும் மனித நேயத்தால் சில சில உதவிகளைச் செய்து அந்தக் கவலையின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும்
மேலும்

யாழில் நடைபெற்ற பட்டதாரிகள் சந்திப்பு!

Posted by - April 8, 2018
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய கலந்துரையாடலொன்று வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில்இன்று
மேலும்

காணி விடுவிப்பு புத்தாண்டுக்குள் சாத்தியமில்லை!

Posted by - April 8, 2018
காணி விடு­விப்­புக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் பாது­காப்­புத் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து இன்­ன­மும் கிடைக்­கப் பெறவில்லை என மாவட்­டச் செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­விகின்றன.
மேலும்