தென்னவள்

ஜேர்மனியில் மக்கள் மீது பயங்கர விபத்தை ஏற்படுத்திய கொடூரன்!

Posted by - April 10, 2018
ஜேர்மனியில் மக்கள் மீது பயங்கர விபத்தை ஏற்படுத்திய நபர் ஒரு மாதத்திற்கு முன்பே தற்கொலை எண்ணத்தை மனதில் வைத்துள்ளான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும்

பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம்

Posted by - April 10, 2018
பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் வருகின்ற 20-ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. 
மேலும்

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்

Posted by - April 10, 2018
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த ‘ரோபோ’க்கள் இன்னும் 2 வருடங்களில் அனுப்பப்பட உள்ளது.
மேலும்

மறு அவதாரம் எடுக்கும் எலக்ட்ரானிக் கழிவுகள் – இந்திய வம்சாவளி பெண் சாதனை

Posted by - April 10, 2018
உலகில் முதன்முறையாக வீணாகும் எலெக்ட்ரானிக் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும் மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கி இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். 
மேலும்

சவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்

Posted by - April 10, 2018
எண்ணெய் வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி மின் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
மேலும்

சுபிக்‌ஷா சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்க முடியாது- ஐகோர்ட்டு

Posted by - April 10, 2018
கடன் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபிக்‌ஷா சுப்பிரமணியத்தை ஜாமீனில் விடுவிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
மேலும்

அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்

Posted by - April 10, 2018
அம்பேத்கரின் 128-வது பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேடு நூறடிச் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
மேலும்

முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வில் பெருமளவு ஈழத் தமிழ் மக்கள் பங்கேற்பு!

Posted by - April 10, 2018
விடுதலைப் புலிகள் அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.
மேலும்

காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு தீர்வு கோரி ஒன்று திரண்ட யுடியூப் பிரபலங்கள்

Posted by - April 10, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடந்து வருகிறது.
மேலும்