தென்னவள்

மனோ வசமாகிறது மைத்திரியின் அமைச்சு?

Posted by - April 11, 2018
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வசமுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, மனோக ணேசனின் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.
மேலும்

பிரித்தானியாவின் வருங்கால இளவரசி!

Posted by - April 11, 2018
பிரித்தானியாவின் வருங்கால இளவரசி மேகன் மெர்க்கல் இந்திய பாராம்பரிய முறைப்படி புடவையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும்

யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றின் காணி வளவிலிருந்து பெருந்தொகையான கைக்குண்டுகள் மீட்பு!

Posted by - April 11, 2018
யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றின் காணி வளவிலிருந்து பெருந்தொகையான கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும்

எந்த மின்சக்தி நெருக்கடியும் இல்லை என மின்சக்திவளத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Posted by - April 11, 2018
எதிர்காலத்தில் நாட்டில் பாரிய மின்சக்தி நெருக்கடி ஏற்படக்கூடும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
மேலும்

எரிபொருள் விலையை தீர்மானிக்கும் விலை சூத்திரத்தை அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பியுள்ளது!

Posted by - April 11, 2018
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருள் விலையை தீர்மானிக்கும் விலை சூத்திரத்தை அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பியுள்ளது.
மேலும்

உருவாக்கியவர் வகுத்த கொள்கைவழி நிற்காத கூட்டமைப்பில் எப்படி மீண்டும் நான் போட்டியிட முடியும்?

Posted by - April 11, 2018
உருவாக்கியவர் வகுத்த கொள்கைவழி நிற்காத கூட்டமைப்பில் நான் எப்படி முதலமைச்சர் வேட்பாளராக முடியும் எனக் கேள்வி எழுப்பியிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
மேலும்

தற்போதையை அரசாங்கத்தின் ஆயுட்காலம் குறைவடைந்துக்கொண்டு வருகிறது!

Posted by - April 11, 2018
தற்போதையை அரசாங்கத்தின் ஆயுட்காலம் குறைவடைந்துக்கொண்டு வருவதாக கூட்டு எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
மேலும்

சர்வேஸ்வரன் வடக்கு முதலமைச்சராக பதவியேற்பு!

Posted by - April 10, 2018
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆன்மீக சுற்றுப்பயணமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளதை அடுத்து, பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் நாளை பதவியேற்கவுள்ளார்.
மேலும்

தமிழகத்தையே உலுக்கிய கௌசலியா சங்கர் யாழ் வருகை!

Posted by - April 10, 2018
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், கௌசல்யா என்ற வேற்று சாதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட காரணத்தினால், கௌசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
மேலும்