தென்னவள்

ரஜினி ஆபத்தான சிந்தனை கொண்டவர்- சீமான்

Posted by - April 18, 2018
காவிரி போராட்டத்தில் போலீசார் தாக்கப்பட்டதை வன்முறையின் உச்சக்கட்டம் என்று கூறிய ரஜினிகாந்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை- தமிழக ஆளுநர்

Posted by - April 18, 2018
பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவில் நிலவிவரும் பணத்தட்டுப்பாடு ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் – எஸ்பிஐ தலைவர் தகவல்

Posted by - April 18, 2018
இந்தியாவில் தற்போது நிலவிவரும் பணத்தட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் என பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார். 
மேலும்

காணாமல் போனவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு ‘யுடியூப்’ உதவியால் மீட்பு

Posted by - April 18, 2018
காணாமல் போய் 40 ஆண்டுகள் கழித்து ‘யுடியூப்’ உதவியால் கோம்தான் சிங் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்த்தியுள்ளது.
மேலும்

சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்த டூமா நகரில் இன்று சர்வதேச நிபுணர்கள் ஆய்வு

Posted by - April 18, 2018
சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்ட டூமா நகரில் இன்று (புதன்கிழமை) சர்வதேச நிபுணர்கள் ஆய்வு நடத்துகின்றனர்.
மேலும்

அமெரிக்காவில் கார் பயணத்தின்போது மாயமான இந்தியரின் மகனின் உடலும் மீட்பு!

Posted by - April 18, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் காணாமல் போன நிலையில் மீட்பு படையினர் சந்தீப் மகனின் உடலையும் கைப்பற்றினர்.
மேலும்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்

Posted by - April 18, 2018
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ்சின் மனைவியும், ஜார்ஜ் டபுல்யூ. புஷ்சின் தாயாருமான பார்பரா புஷ் தனது 92வது வயதில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும்

மட்டக்களப்பில் பட்டதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை!

Posted by - April 17, 2018
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மேலும்

வவுனியா வடக்கில் பேரினவாதத்தை தோற்கடிக்க கூட்டமைப்பை ஆதரித்தது மக்கள் முன்னணி

Posted by - April 17, 2018
வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்  ஐக்கிய தேசியக் கட்சியியும் வாக்களித்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நா. யோகராஜா 14 வாக்கு பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
மேலும்

யாழ். மீனவரின் வலையில் சிக்கிய ஒன்றரைக் கோடி பெறுமதியான மீன்கள்

Posted by - April 17, 2018
யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோ மீன்கள் அகப்பட்டு உள்ளன.
மேலும்