தென்னவள்

தொழிலாளர்கள் துன்புறுத்தல் என குற்றச்சாட்டு – பிலிப்பைன்ஸ் தூதரை வெளியேற்றியது குவைத்

Posted by - April 26, 2018
குவைத்தில் தனது நாட்டு தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அந்நாட்டு தூதரை தனது நாட்டிலிருந்து குவைத் அரசு வெளியேற்றியுள்ளது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு

Posted by - April 26, 2018
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும்

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு

Posted by - April 26, 2018
அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாவில் பணியாற்றுவோரின் துணைக்கு வழங்கப்படும் எச்-4 விசாவை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு அந்த நாட்டு எம்.பி.க்கள் மற்றும் ஐ.டி. துறை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 
மேலும்

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடந்த சிறப்பு தேர்தலில் இந்திய பெண் டாக்டர் தோல்வி

Posted by - April 26, 2018
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடந்த சிறப்பு தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட அமெரிக்க வாழ் இந்திய பெண் டாக்டர் திபிர்னேனி தோல்வி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள்- ஆசிரியர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்

Posted by - April 26, 2018
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 40 கிலோ கஞ்சா பறிமுதல்

Posted by - April 26, 2018
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை சென்ட்ரல் ரெயில் நிலைய வாசலில் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மேலும்

சென்னையில், தமிழ் இலக்கிய கூட்டமைப்பு உண்ணாவிரதம்- எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்பு

Posted by - April 26, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும்

குட்கா ஊழல்- சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்

Posted by - April 26, 2018
குட்கா ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

4-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்: ஆசிரியர்கள் 113 பேர் மயங்கி விழுந்தனர்

Posted by - April 26, 2018
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் 113 பேர் மயங்கி விழுந்தனர்.
மேலும்

ஷேக் ஹசினாவுக்கு சர்வதேச பெண் தலைமையாளர் விருது

Posted by - April 25, 2018
பல லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் அளித்த வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சிட்னி நகரில் வரும் 27-ம் தேதி சர்வதேச பெண் தலைமையாளர் விருது வழங்கப்படுகிறது.
மேலும்