தென்னவள்

இரட்டை இலை சின்னம் வழக்கு: போலி ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆராயவில்லை – டி.டி.வி.தினகரன் தரப்பு வாதம்

Posted by - May 2, 2018
டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த போலி ஆவணங்களை தேர்தல் கமிஷன் முறையாக ஆராயவில்லை என டி.டி.வி.தினகரன் வக்கீல் நேற்று வாதாடினார்.
மேலும்

லசந்த விக்ரமதுங்க படுகொலை – பிரசன்ன மீண்டும் விளக்கமறியலில்

Posted by - May 1, 2018
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை குறித்து விசாரணை செய்த நீதிவான் பிணை கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

மக்கள் சேவையளனின் மேதின வாழ்த்துச் செய்தி!

Posted by - May 1, 2018
இது அனைவருக்குமான உலகம். இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கின்றது. தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம் என்ற உண்மையை, பாட்டாளி வர்க்கம்
மேலும்

தமிழ் தேசிய விடுதலையையும் உழைக்கும் மக்களின் விடுதலையையும் வென்றெடுப்போம்!

Posted by - May 1, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மே தின பிரகடனம் 2018 உழைக்கும் மக்களின் விடுதலையைக் குறிக்கும் தினமாகவே மேதினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 1886ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி அமெரிக்காவின் சிக்காக்கோ
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் காயம்!

Posted by - May 1, 2018
தலவாக்கலை – அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை நகர சபைக்கு முன்பாக  இரு மோட்டார்  சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில்  படுகாயமடைந்த  நிலையில் பெண் ஒருவர்  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

Posted by - May 1, 2018
புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 
மேலும்

திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி – மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு

Posted by - May 1, 2018
விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் ‘மிஸ் கூவாகமாக’ சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு செய்யப்பட்டார். 
மேலும்

ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

Posted by - May 1, 2018
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மோசமான வானிலையால் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி மலையேற்ற வீர்ர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும்