தென்னவள்

ஜெயலலிதா நினைவிடம் கட்ட எந்த தடங்கலும் செய்யக்கூடாது- பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - May 12, 2018
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எந்த தடங்கலும் செய்ய கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தான் யுத்த குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லையாம்!

Posted by - May 11, 2018
நான் யுத்த குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லை எனவும் தெரிவித்துள்ள இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க தன்மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கு இராணுவம் ஆர்வமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

திவயினவின் பத்திரிகையாளர் சமன் கமகே குற்றப்புலானய்வு பிரிவினரால் கைது!

Posted by - May 11, 2018
திவயினவின் பத்திரிகையாளர் சமன் கமகே குற்றப்புலானய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கில் சாட்சிகளை அழைக்க உத்தரவு

Posted by - May 11, 2018
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சிகளை அழைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

தேசிய அரசாங்கம் கலைக்கப்படும்! – தயாசிறி ஜயசேகர

Posted by - May 11, 2018
தேசிய அரசாங்கத்தின் பயணமானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்காது. அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் கலைக்கப்படும், இப்போது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அந்நேரம் எம்முடன் வந்து இணைவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி…
மேலும்

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன!

Posted by - May 11, 2018
கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து பதுளை நோக்கி சென்ற தபால் புகையிரதமும், பதுளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால்
மேலும்

அனுமதி பத்திரமின்றி 4 ஆயிரத்து 500 கிலோ கிராம் மாட்டிறைச்சியை எடுத்துச் வென்றவர்கள் கைது!

Posted by - May 11, 2018
அனுமதி பத்திரமின்றி 4 ஆயிரத்து 500 கிலோ கிராம் மாட்டிறைச்சியை பாரவூர்தியொன்றில் ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மரணங்கள், குற்றசாட்டுக்கள், சரிவுகளை எவரும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது!

Posted by - May 11, 2018
வகுப்பறைக்குச் சென்றவுடனேயே சில மாணவர்களைத் தேடுவதுண்டு. அந்த மாணவர்கள் கல்வியில் ஆகக் குறைந்த நிலையிலும் ஏரத்தாழ 50 வீதத்தை தொடுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் முழுமையாக எழுதவோ, வாசிக்கவோ தெரியாதவர்.
மேலும்

காணாமல் போனோரது உறவினர்கள் பொறுமைக் காக்க வேண்டுமாம்!

Posted by - May 11, 2018
காணாமல் போனோர் விடயத்தில் நீதிவழங்கும் செயற்பாடுகள் வினைத்திறனாக இடம்பெறும் வரையில், காணாமல் போனோரது உறவினர்கள் பொறுமைக் காக்க வேண்டும் என்று கௌரவத்துடன் கோருவதாக, காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்

நீலகிரி மாவட்டத்திற்கு 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு

Posted by - May 11, 2018
மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
மேலும்