தென்னவள்

காவிரி தீர்ப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை – வைகோ குற்றச்சாட்டு

Posted by - May 19, 2018
காவிரி தீர்ப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!

Posted by - May 19, 2018
ஹொரவப்பொத்தனை – வாகொல்லாகட பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

உ.பி.யில் சோகம் – டிராக்டர் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு!

Posted by - May 19, 2018
உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் டிராக்டர் டிராலி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 
மேலும்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மண விழா வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடக்கிறது!

Posted by - May 19, 2018
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று மதியம் கோலாகலமாக நடக்கிறது. 
மேலும்

வடக்கில் மீண்டும் ஆயுத கலாசாரத்தை உருவாக்க முயற்சி!

Posted by - May 19, 2018
வடக்கில் மீண்டும் ஆயுத கலாசாரத்தை உருவாக்கி அதன் மூலமாக வடக்கு மக்களை இருட்டில் தள்ளும் முயற்சிளையே இன்று சிலர் முன்னெடுத்து வருகின்றனர். விடுதலைப்புலிகளுக்கு ஒப்பாக இராணுவத்தை குற்றம்சுமத்த இடமளிக்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
மேலும்

நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல! – ச.பா.நிர்மானுசன்

Posted by - May 18, 2018
வெள்ளிக்கிழமை என்றால், ஒரு கட்டி உப்பையே வெளியில் எடுக்காத எங்கள் மண், கொள்ளிவைக்கவும் யாரும் இன்றி கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டுள்ள உடலங்களை தன்னில் சுமக்கிறதே.
மேலும்

கரும்புள்ளித் தடம் – பி.மாணிக்கவாசகம்

Posted by - May 18, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒரு விவகாரமாகவே மாறியிருப்பது வருந்தத் தக்கது. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்ட வரலாற்றில்
மேலும்

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்! சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்!

Posted by - May 18, 2018
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்.
மேலும்

இன்னமும் மகாவம்ச சிந்தனையில் திளைத்திருக்கும் சிங்கள அரசியல்வாதிகள் !

Posted by - May 18, 2018
என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில்
மேலும்