ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் – போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும்
