தென்னவள்

லண்டனில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்!

Posted by - May 24, 2018
லண்டனில் தங்கள் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வந்த பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்குமுன் எடுக்கப்பட்ட அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளிக்கு 3ஆம் மாடி விசாரணை!

Posted by - May 24, 2018
கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை  பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். முன்னாள் போராளியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான திரு க.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி!

Posted by - May 24, 2018
சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல்…
மேலும்

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்!

Posted by - May 24, 2018
தமிழகம், தூத்துக்குடியில்  சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட்  (Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து
மேலும்

புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 24,133 பேர், 81 முகாம்களில்

Posted by - May 24, 2018
சீரற்ற வானிலையின் காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் 6,255 குடும்பங்களைச் சேர்ந்த, 24,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கை- சீனா இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்படும்!

Posted by - May 24, 2018
இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான  இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும், பாரிய அபிவிருத்தியடைந்துள்ள சீனாவுடன் இணைந்து
மேலும்

உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா – வீடுகளை சுத்தம் செய்ய 10,000 ரூபா

Posted by - May 24, 2018
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மரணமடைந்த நபர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பலித ரங்கே பண்டார கூறியுள்ளார். 
மேலும்

அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டன – புதிய தினங்கள் விரைவில்

Posted by - May 24, 2018
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மே மாதம் 24, 25, 26, 27 மற்றும் ஜூன் மாதம் 02 ஆம் திகதிகளில் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
மேலும்

கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு இன்று முதல் எளிமையான ஆடை!

Posted by - May 24, 2018
பாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 
மேலும்

நிபா வைரஸ்: கேரள நர்சின் 2 குழந்தைகளின் படிப்பு செலவு ஏற்பு: அபுதாபி தொழிலதிபர்கள் அறிவிப்பு

Posted by - May 24, 2018
‘நிபா’ வைரஸ் தாக்கியதில் பலியான கேரள நர்சின் 2 குழந்தைகளின் படிப்பு செலவை அபுதாபியில் வசித்து வரும் தொழிலதிபர்கள் தாங்கள் ஏற்பதாக அறிவித்துள்ளனர். 
மேலும்